ரஜினியின் பெருந்தன்மை கமலுக்கு இல்லை

130
ரஜினியின் பெருந்தன்மை கமலுக்கு இல்லை

ஜினி என்ற நடிகனை விட அவருடைய தன்னடக்கம் பெருந்தன்மை எளிமை பந்தா இல்லாமல் பழகும் குணம் போன்றவற்றுக்கு ரசிகர்கள் அதிகம். ரஜினியின் பெருந்தன்மை கமலுக்கு இல்லை கட்டுரை இதை விளக்குகிறது. Image Credit

பாராட்டு

மற்றவர்களின் படங்களைப் பாராட்டி அவர்களுக்கு ஊக்கம் தருவதில் ரஜினியை மிஞ்ச யாருமே இல்லை இதைக்கூறுவதில் எனக்கு எந்தவித தயக்கமுமில்லை.

கலைஞரோட பெண் சிங்கம், தனுஷ் படங்கள் உட்பட பல மொக்கைப்படங்களை வேறு வழி இல்லாததால் பாராட்ட வேண்டி வரும் ஆனால், அவை எல்லாம் தவிர்க்க முடியாத விஷயங்கள்.

படம் எப்படி உள்ளது என்று கேட்டால் படம் எடுத்தவர்கள் மனம் வருத்தப்படக் கூடாது என்று சம்பிரதாயமாகக் கூறும் வார்த்தைகள்.

ரஜினி உண்மையிலேயே சிறந்த படமாக இருந்தால் படக்குழுவினரை தனியாக அழைத்து பாராட்டி கவுரவிப்பார் அல்லது படத்தைப் பற்றித் தனது எண்ணங்களைக் கடிதமாக அனுப்பி வைப்பார்.

இது தான் சம்பிரதாய பாராட்டிற்கும் உண்மையான பாராட்டிற்கும் உள்ள வித்யாசம். எடுத்துக்காட்டாக நான் கடவுள், வெண்ணிலா கபடிக்குழு சமீபத்திய மைனா வரை பல நல்ல படங்களைக் கூறலாம்.

அதிலும் குறிப்பாக மைனாவை கூறலாம் தனது மருமகன் படம் உடன் வெளியாகி இருந்தும் மைனாவை மனம் திறந்து பாராட்டி எழுதியது குறிப்பிடத்தக்கது.

விசயத்திற்கு வருகிறேன்..

ரஜினியும் கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

தொழில்முறையில் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும் தங்களின் கருத்து வேறுபாடுகளை என்றும் தங்களுடைய நட்பில் போட்டுக்குழப்பிக் கொள்வதில்லை.

இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கமலின் திரையுலகம் 50 ஐ குறிப்பிடலாம். இதில் இருவருமே பேசிய பேச்சுகள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு விஷயம்.

ஆனால் ரஜினி எப்போதுமே கமலை விட ஒருபடி உயர்வாக தன்னுடைய நட்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அது திரைப்படமாக இருக்கட்டும் பொது வாழ்க்கை ஆகட்டும் எப்போதும் கமலை விட்டுக்கொடுத்ததில்லை. ஒரு உண்மையான நல்ல நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்கிறார்.

கமலை உயர்த்தும் ரஜினி

திரைப்படம் என்றால் பல படங்களைக் கூறினாலும் எடுத்துக்காட்டாகச் சிவாஜியில் முல்த்தானி மெட்டியில் குளித்து விட்டு “கமலஹாசன் மாதிரி வரப்போகிறேன்” என்று கூறுவதும் சமீபத்திய எந்திரன் படத்தில் கமலுடைய தொலைபேசி எண்ணை ரோபோ சொல்லும் போது அது அனைவருக்கும் தெரியும் என்று கூறுவதிலும் எப்போதும் கமலை இணைத்தே வந்து இருக்கிறார்.

இவை இயக்குநர் வைத்தக்காட்சி என்று சிலர் கூறினாலும் ரஜினி அனுமதிக்கவில்லை என்றால், வர வாய்ப்பில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ரஜினியின் விருப்பம் இல்லாமல் இன்னொரு நடிகரைப் பற்றி வசனம் வர வாய்ப்பில்லை. ரஜினி என்றில்லை அனைத்து பிரபல நடிகர்களுக்கும் பொருந்தும்.

இதைப்போலக் கமலும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை அப்படி எதிர்பார்ப்பதும் ஒரு அர்த்தமற்ற செயல்.

ஏனென்றால், ஒவ்வொருவொருவருக்கும் ஒவ்வொரு கோட்பாடுகள் இருக்கும் அதன் படி நடப்பார்கள் அதில் நாம் ரஜினி வைக்கும் போது கமல் ஏன் வைக்கக் கூடாது என்று கேட்பது நியாமான ஒன்றில்லை.

கமல் படம் என்று வெளியானாலும் ஆர்வமாகச் சென்று பார்த்து அதைப் பாராட்டி அது நன்றாக உள்ளதோ இல்லையோ அவருக்கு உற்சாகமான வார்த்தையைக் கூறி அவரைப் பாராட்டுவார்.

தனக்கு நெருக்கமில்லாத அறிமுகமில்லாத இயக்குனர் படங்கள் வெளிவந்தாலே பாராட்டுபவர், நெருங்கிய நண்பன் படம் வரும்போது பாராட்டாமல் இருப்பாரா! அதை இதுவரை தவறவிடாமல் பாராட்டி வருகிறார்.

பாராட்டி வருகிறார் என்பது பொய் என்று சிலர் நினைத்தாலும் கமலுக்கு உற்சாகம் கொடுக்கிறார் என்ற வாதத்தை யாராலும் மறுக்க முடியாது.

எந்திரன் விமர்சனம்

கமல் இன்று வரை ரஜினியின் எந்திரன் படத்தைப் பாராட்டவில்லை. படம் வெளிவந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு எடுத்த பேட்டியில் பின்வருமாறு கூறி இருக்கிறார். தமிழ்படுத்தினால் அர்த்தம் மாறலாம் என்று அப்படியே கொடுத்து உள்ளேன்.

Robot” is successful not because of the content, but due to the marketing strategy and of course, Rajini is a saleable star. Huge-budget films are good as long as they have solid content Link

கமல் உங்களுக்கு எப்படி இதைப்போலக் கூற முடிந்தது!

விளம்பரத்தால் ஒரு படம் வெற்றி பெற முடியும் என்றால் அடிக்கடி விளம்பரப்படுத்தப்பட்ட சன் பிக்சர்சின் “வேட்டைக்காரன்” “சுறா” போன்ற படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை?

படம் என்றில்லை எதற்கும் விளம்பரம் அவசியமே ஆனால் அது மட்டுமே வெற்றியைத் தந்து விடாது என்பதை நிரூபிக்க எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும்.

படத்தின் கதையும் திரைக்கதையும் சரியாக அமைந்தால் மட்டும் ஒரு படம் வெற்றி பெற முடியும்.

மன்மதன் அம்பு

உங்களின் மன்மதன் அம்பு படத்திற்குக் கூட இந்தியாவில் இருந்து பலரை மலேசியா அழைத்து வந்து அங்கே இருந்து சிங்கப்பூருக்கு சொகுசு கப்பலில் அழைத்து வந்து பிரம்மாண்டமாகப் பாடல் வெளியீட்டு விழா நடத்தினீர்கள்.

தமிழகத்தில் எப்படியோ இங்கே சிங்கப்பூர் உள்ளூர் தொலைக்காட்சியில் வார இறுதியில் உங்கள் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியைத் தான் ஒளிபரப்பிக்கொண்டு இருந்தார்கள்.

இது இல்லாமல் விஜய் டிவி யில் சிறிது நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் வந்து படத்தைப் பற்றிக் கூறிக்கொண்டு இருந்தீர்கள்.

எந்திரன் அளவிற்கு இல்லை என்றாலும் அதற்குப் போட்டியாக விளம்பரம் செய்து கொண்டு இருந்தீர்கள்.

இந்த அளவிற்கு விளம்பரம் செய்யப்பட்ட உங்கள் பாணியில் கூற வேண்டுமென்றால் மார்க்கெட்டிங் செய்யப்பட்ட மன்மதன் அம்பு படம் எப்படிப் போகிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் உங்கள் படத்தை வாங்கிய ஜெமினி பிலிம் நிறுவனத்தைக் கேட்டுப்பாருங்கள் விளக்கமாகக் கூறுவார்கள்.

பாபா குசேலன் ஏன் ஓடவில்லை?

ரஜினி ஒரு விற்பனை மதிப்புள்ள நபர் தான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால், ரஜினி நடித்த பாபா மற்றும் குசேலன் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை?

உங்களை விட உங்கள் நண்பர் ரஜினி இதை நன்கு அறிந்து வைத்து இருக்கிறார்.

குசேலன் படத்தின் ஒரு காட்சியில் “யார் நடித்தாலும் படம் சரி இல்லை என்றால் மக்கள் படத்தைப் புறக்கணித்து விடுவார்கள்” என்று கூறி இருப்பார்.

எனவே, யாராக இருந்தாலும் கதையும் திரைக்கதையும் இல்லை என்றால் படம் பப்படம் தான்.

கமலின் மன்மதன் அம்பு படத்தை, ரஜினி விருப்பமாக கேட்டுப் படம் வெளியான நாளுக்கு ஒரு நாள் முன்பு பார்த்து உற்சாகப்படுத்தினார்.

கமல், ரஜினியின் அனைத்து படங்களையும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமான ஒன்று.

குசேலன் படத்தையோ பாபா படத்தையோ அல்லது மசலாப்படமான சிவாஜி படத்தையோ பாராட்டக் கூறி எதிர்பார்க்கவில்லை ஆனால், எந்திரன் அப்படியல்ல.

கஷ்டப்பட்டு நடிக்கும் நடிகருக்கு எடுத்துக்காட்டாகக் கமலைத்தான் கூறுவார்கள் தற்போது சூர்யா போன்று ஒரு சில இளம் நடிகர்களும் வந்து விட்டாலும் இன்றும் பலரின் நினைவிற்கு வருவது கமல் தான்.

மிகவும் கஷ்டப்பட்டு பல மணி நேர ஒப்பனை போட்டு மிகவும் சிரத்தையாக நடிப்பார் அதைப்பற்றிப் பேட்டியும் கொடுத்து இருப்பார்.

இன்று வரை கமலின் ஒப்பனை என்றால் நினைவிற்கு வருவது அன்பே சிவம் படம் தான் பல கோடி செலவழித்து எடுக்கப்பட்ட தசாவதாரம் படத்தின் மேக்கப்பை விட 100 மடங்கு சிறந்த ஒன்றாகும்.

எந்திரன் ஒப்பனை

ரஜினி ஒப்பனை போட சிரமம் எல்லாம் எடுப்பதில்லை அதற்குக் காரணம், ரஜினி தேர்ந்தெடுக்கும் கதைகள் அப்படி.

இதைப்போல ரஜினியின் படத்திற்கு எந்திரன் படத்தைக் கூறலாம். பல மணிநேரம் மேக்கப் போட எடுத்துக்கொண்டார்.

சன் டிவி பேட்டியில் கூட “இரண்டு மணி நேரத்துல பானு மேக்கப் போட்டுடுவாங்க” என்று கூறிய போது நான் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை.

இரண்டு மணி நேரம் என்பது என்ன இரண்டு நிமிஷமா! எளிதாகக்கூற.

தான் கஷ்டப்படுவதை, பட்டதை என்றுமே பெருமையாகக் கூறிக்கொண்டதில்லை அதனால் தான் என்னவோ 7 மணி நேரம் அசையாமல் ரோபோ கதாப்பாத்திரத்திற்காகப் போட்ட ஒப்பனையைக் கூடக் கூறியதில்லை.

மேக்கிங் ஆஃப் எந்திரன்

மேக்கிங் ஆஃப் எந்திரன் மட்டும் சன் டிவி வெளியிடவில்லை என்றால் ரஜினி பட்ட சிரமம் எவருக்குமே தெரிந்து இருக்காது. ரஜினியும் கூறி இருக்க மாட்டார்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பெண்கள் பலர் இவர் எதுக்கு எவ்வளோ கஷ்டப்படனும் என்று தான் நினைத்தார்கள். ரசிகர்கள் எல்லாம் வாயடைத்து விட்டார்கள்.

எவருமே ரஜினி இந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

ரசிகர்கள் மட்டுமல்ல ரசிகர்கள் அல்லாதவர்கள் கூட இதை ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வளவு சிரமப்பட்டு ரஜினி நடித்த படத்தை இந்திய அளவில் ஒரு தமிழ்ப் படத்தை உயர்த்திய, வசூலில் இந்தியாவில் தற்போதைய நிலவரத்திற்கு முதல் இடத்தில் உள்ள ஒரு தகுதியான படத்தைக் குறைந்த பட்சம் கூடப் பாராட்டாமல் கூறியதைக் கூட ஏனோ தானோவென்று கமல் கூறியதை என்னவென்று கூறுவது!

ரஜினி ஏன் எப்போதும் மக்களால் ரசிக்கப்படுகிறார்! அனைவராலும் புகழப்படுகிறார் என்பதற்கு காரணம், அவரின் பெருந்தன்மையும் ஒன்றாகும்.

கமல் தனிப்பட்ட முறையில் ஒருவேளை ரஜினியைப் பாராட்டி இருக்கலாம் ஆனால், ஒருவரை இதைப்போல விசயங்களில் அனைவர் முன்பும் பாராட்டுவதே சிறப்பாகும்.

நம்முடைய அலுவலகத்தில் கூட நம்மைத் தனியாக அழைத்துப் பாராட்டுவது எப்படி! அனைவர் முன்பும் பாராட்டுவது எப்படி!

இதை எல்லாம் ரஜினி என்றும் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் அவரைப் போல அவரது ரசிகர்களும் இருப்பதில்லை.

நண்பேன்டா! என்ற வார்த்தைக்கு முழுத்தகுதியானவர் ரஜினி மட்டுமே!

கமல் சிறந்த நடிகராக இருக்கலாம் நல்ல மனசு, நட்பு என்று வந்தால் அங்கே சந்தேகம் இல்லாமல் ரஜினியே அனைவரின் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்.

Read : கமல்! உங்களைப் பற்றி மட்டும் பேசுங்க..

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

130 COMMENTS

  1. //ரஜினியின் பெருந்தன்மை நிச்சயம் கமலுக்கு இல்லை!//

    உண்மைதான் அண்ணே

    மிகவும் தெளிவாக சொல்லியிருக்கீங்க

    பகிர்வுக்கு நன்றி

  2. அதிமேதாவியா இருந்தா அடிப்படை பண்புகள்ல இப்படிதான் இருப்பாங்களோ..!!

    டி.எம்.எஸ் கேட்டா ரொம்ப வருத்தப்படுவாருண்ணே..!! இவங்களுக்கு வேற பாட்டு கிடைக்கலயாண்ணே..!! :-))

  3. வணக்கம் கிரி அவர்களே
    தலைவரின் அருகில் யாராலும் வர முடியாது அது உண்மை .நீங்கள் சொல்வது போல் தலைவர் தன்னுடைய நிறைய திரைப்படங்களில் கமலை கவுரவபடுத்தும் விதமாகவே சொல்லியிருக்கிறார்.ஆனால் கமல் அப்படி செய்ததாக நினைவில்லை.திரை உலகில் எனக்கு பிடித்தவர்கள் இசைக்கடவுள் இளையராஜா,சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இவர்கள் இருவரையும் வேறு யாரோடும் ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது.ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒப்பிட்டு பார்க்க முடியாத தனித் தனி சாம்ராஜ்யத்தின் அரசர்கள் .இந்த சாம்ராஜ்யத்தில் கமலஹாசன் வெறும் சேவகனே.இது என்னுடைய கருத்து. மேலும் உங்கள் கட்டுரை தாமதமாவதற்கு அலுவலகத்தில் பணி அதிகமிருப்பதாக குறிப்பிட்டிருந்திர்கள். இருந்தலும் இரண்டுவாரத்திற்கு ஒரு கட்டுரையாவது பதிவு செய்தீர்களே அதுவரைக்கும் நன்றி.

    அன்புடன்
    இளவரசன்

  4. பத்தவச்சடிங்களே கிரி

    //ஆடி அடங்கும் வாழ்க்கையடா!//
    🙂

    //கொசுறு 2 //
    மீ டூ வெயிட் பண்ணி பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்

    //கொசுறு 4//
    பக்தி முத்தி போச்சுன்னு நினைக்கிறேன்

  5. ரஜினியின் தன்மை கமலுக்கு இருந்திருந்தால் அவர் சூப்பர் ஸ்டார் ஆகி இருப்பார். பொதுவாகவே கமல் கருத்து தெரிவித்தால் அது யாருக்கும் புரியாது. இந்த லட்சணத்தில் பிடிக்காத ஒரு விஷயத்தை பற்றி அவர் எப்படி பேசுவார்? “ஏம்பா நொந்து போயிருக்குற நேரத்துல வந்து வம்பு பன்ற?” என்கிற ரீதியில்தான் பேசுவார்.

    அரசியலில் அமெரிக்கா மாதிரி ஆஸ்திரேலியாவின் செயல்பாடு கிரிக்கெட்டின் இருந்து வந்தது. எல்லாவற்றுக்கும் ஆப்பு உண்டு என்பதை இனிமேலாவது உணர்ந்து கொள்வார்களா?
    ஆஸ்திரேலியர்களின் நாற வாய்க்கு ஒரு உதாரணம்,
    விக்கெட் கீப்பர் ரோட் மார்ஷ், இங்கிலாந்தின் மைக் கேட்டிங்கை களத்தில் இறங்கியதும் அவரை உசுப்பேற்றுவதற்காக “hi mike , how is your wife and my children ?”
    என்றாராம். என்ன தெனாவட்டு?

    ரிக்கி பாண்டிங் பாடுவார் ” என் கதை முடியும் நேரமிது”

    நல்ல பகிர்வு நண்பரே

  6. பாலாவின் கருத்து (ஏம்பா நொந்து போயிருக்குற நேரத்துல வந்து வம்பு பன்ற?) சூப்பர். 🙂 ரொம்ப நேரமா என்னால சிரிப்ப அடக்க முடியல.

    எனக்கு கமலை ஒரு நடிகனாக மட்டுமே பிடிக்கும். அதனால் அவர் வெளிய என்ன சொல்றார்-னு கவலைப் படுறது இல்ல. எந்த பிரபலமா இருந்தாலும் அவங்களோட படைப்ப அளவுக்கு அதிகமா கொண்டாடினா மாதிரி அவங்கள கொண்டாட முடியறதில்ல. பொது இடங்கள்ல அவங்க பண்ற / சொல்ற / நடந்துக்குற முறைகள் படு கேவலமா இருக்கும். எ.கா: கமல், சாரு, பாரதிராஜா, இளையராஜா, பாலகுமாரன்… இப்பிடி இன்னும் நெறைய பேர். இந்த மாதிரி ஆளுங்கள அடையாளம் கண்டு, அவங்க படைப்புகள கொண்டாடுறதோட நாம நிறுத்திக்கணும், அவங்ககிட்ட இருந்து வேற எந்த விஷயத்தையும் எதிர்பாக்காம இருக்குறது நல்லது. இதுல விதிவிலக்குகள் ரொம்ப கம்மி – நம்ம தலைவர் மாதிரி.

    @ கொசுறு 2: கொடுமைங்க. ஆமா, தலைவர் பக்கத்துல ‘உம்’ன்னு ஒருத்தர் உக்கந்திருந்தாரே கவனிச்சிங்களா? தலைவர் ஒரு தடவ கைய அவர் தோல் மேல போட்டப்ப ‘அவரோ’ட முகத்த கவனிச்சிங்களா? இளையராஜா தலைவரோட கதை சொல்லும் திறமைய (வள்ளி) பத்தி சொன்னாரே, அதை கவனிச்சிங்களா? இத பத்தி எல்லாம் கொஞ்சம் கமென்ட் பண்ணுங்களேன் கிரி!

  7. கிரி,
    நல்ல பதிவு .பதிவின் உட்கருத்தோடும் உங்கள் ஆதங்கத்தோடும் நான் உடன்படுகிறேன் .ஆனால் ஒவ்வொருவரும் பார்க்கும் கோணம் வேறுவேறானது என்பது நீங்கள் அறியாததல்ல .நான் ஒரு கமல் ரசிகன் என்பது உங்களுக்கு தெரியும் .கமல்ஹாசன் என்ற நடிகனின் ரசிகனாக இருப்பதற்கு கமல்ஹாசனின் கலைத்திறமை மட்டுமே காரணம் .கலைக்கு வெளியே கமல்ஹாசன் என்ற மனிதனின் நடவடிக்கைகள் கமல்ஹாசன் என்ற கலைஞன் மேலுள்ள அபிமானத்தில் இம்மியளவு கூட கூட்டவோ குறைக்கவோ முடியாது என்பது என் அபிப்பிராயம் .கமல்ஹாசனுக்கு அடுத்து மிகத் திறமையான கலைஞன் ரஜினிகாந்த் என்பது என் அபிப்பிராயம் ..தனிப்பட்ட ரஜினி காந்த் என்னும் மனிதன் குறித்து எனக்கு மிக நல்ல அபிப்பிராயம் உண்டு .ஆனால் அதைக்கொண்டு ரஜினிகாந்த் என்ற கலைஞனின் திறமைக்கு கூடுதல் மதிப்பெண் கொடுக்க என்னால் முடியாது .ரஜினி நல்ல மனிதன் என்பதற்காக ரஜினி என்ற நடிகனுக்கு ரசிகனாக இருப்பதோ , கமல் என்னும் மனிதனின் நடவடிக்கைகளில் உள்ள அதிருப்தியால் கமல்ஹாசனின் கலைத்திறமையை இகழ்வதோ ஏற்புடையதல்ல.

    உங்களை ஆமோதித்து பின்னூட்டம் இட்ட இளவரசன் என்ற நண்பரின் பின்னூட்டத்தில் உள்ள முரண்பாட்டை சொல்ல வேண்டியதிருக்கிறது ..கமல்ஹாசனின் பெருந்தன்மையின்மை ,பாராட்டும் குணமின்மை குறித்த உங்கள் ஆதங்கத்தை தலையாட்டி ஆமோதிக்கும் அவர் தனக்குப் பிடித்தவராக ரஜினியையும் , இளையராஜாவையும் குறிப்பிடுகிறார் .ஆனால் கமல்ஹாசன் குறித்து நீங்கள் என்னென்ன சொல்லியிருக்கிறீர்களோ அதே குற்றச்சாட்டுகள் அதற்கு மேலாகவே இலையராஜாவின் மீதும் சுமத்தப்படுகின்றன .அடுத்தவரை பாராட்டாமை ,புரியாத வகையில் பேசுதல் , தேவையில்லாதவற்றை பேசுதல் , கோபக்காரர் என்றெல்லாம் சொல்லப்படுபவற்றை புறந்தள்ளி விட்டு இளையராஜா என்ற கலைஞனின் கலைத்திறமைக்காக அவரை ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என சொல்லும் இளவரசன் கமலஹாசனின் தனிப்பட்ட குணங்களை கொண்டு அவரை மதிப்பிடுவது முரண் அல்லவா?

  8. சன் டிவி செம காண்டு ஏத்திடானுங்க. ராஸ்கோல். youtube லயாது தலைவர் interview கெடைகுதாணு பாப்போம்

  9. நம்ம முருகன் புகழ் கடல்கடந்து நாடுகடந்து பரவி இருக்கிறதை நினைத்து சந்தோசப்படனும் .

  10. பாட்டு பாடும் போது அந்தம்மாவின் இன்வால்வ்மெண்ட் அசத்தது!

    ****

    நடிகர்களுக்குள் கம்பேர் பண்ணா கமலுக்கு ரஜினியை விட மற்றவர்களை பாராட்டும் தன்மை குறைவு தான்!, தம்மை எப்பொழுதுமே உயர்வாக நினைக்கும் பார்பனீய புத்தி ஒரு காரணமாக இருக்கலாம்!

    ****

    ரஜினியை விட இன்னும் பலர் திரைமறைவில் பல மடங்கு உழைப்பை தந்திருப்பார்கள், அவர்களை பற்றியெல்லாம் எப்போது கவலைபடுவிங்க தல!?

    • கமல் தன்னை பிராமணன் என்று அழைப்பதையே வெறுப்பவர். உங்களுடைய பிராமண எதிர்ப்பு விஷத்தை வன்மையாக கண்டிக்கிறேன். பிராமணர்களில் அதிகமானோர் கமலை விட ரஜனியை விரும்புவது உங்களுக்குத் தெரியுமா? இந்தமாதிரி கீழ்த்தரமான விமர்சனங்களில் இனியும் இறங்காதீர்கள்.

  11. ஒருவிதத்தில் கமல் rajini is a saleable actor என்று கூறுவது மூலம் ,தான் அப்படி இல்லை என்று சொல்லுகிறாரோ என்று எண்ணம் வருகிறது .

  12. கமலை பற்றியும் அவரது நட்பின் ‘தனித்துவம்’ பற்றியும் உங்களது கருத்தை வரிக்கு வரி வழி மொழிகிறேன்.

    இந்த காமடி பாத்தீங்களா?

    கமல் ரசிகர்களது ஓர்க்குட் கம்யூனிட்டியில் கமல்ஹாசரின் மன்மதன் அம்பு எந்திரத்தை பிளந்ததாக தங்களுக்கு தாங்களே சொல்லி சில விடலை பசங்க பெருமைப்பட்டுக் கொண்டிருக்கொண்டிருக்கிரார்கள். அந்த கத்து குட்டிகளை நினைச்சால் சிப்புதான் வருது 🙂

    ரஜினிக்கு பாலாபிசேகம் பண்ணினா அவங்க முட்டாளாம், ஆனா கமலுக்கு கற்பூரம் கொளுத்தி ஒருத்தர் விழுந்து கும்பிற படத்தை கமல் ரசிகர்களது ஓர்க்குட் கம்யூனிட்டியில் ப்ரோபையில் போட்டாவாக போட்டிருப்பதை எந்த கணக்கில் ?

    கிரி ஸ்டையில் கொசுறு 🙂

    எந்திரன் 3 நாட்களில் சென்னை வசூல் 202 இலட்சம், 840 + திரை, 99 % ஒப்பினிங்.
    மன்மதன் அம்பு 4 நாட்களில் சென்னை வசூல் 94 இலட்சம், 450+ திரை, 90 % ஒப்பினிங்.

    இந்த லெட்சணத்தில எந்திரத்த பிளக்குமாம், முதல்ல சுறாவை பிளக்க சொல்லுங்க 🙂

    • அய்யா வாங்க அடுத்தவன் டிரஸ் போட்டு …செந்தில் நடித்து படையப்பாவில் ரஜினி காமெடி ? பண்ணுவரே அதே செந்தில் மாதிரிதான் ரஜினியும் …சங்கரின் மூளை , இஸ்வர்யாவின் கவர்ச்சி ….ரகுமானின் இசை …சன் டிவியின் இடைவிடா எந்திர விளம்பர தொல்லை ….இவைகள்தான் படத்தை ஓடியது போல் கட்டப்பட்டது …..ரஜினிக்கு தெரியும் தனக்கு ஒன்றும் தெரியாது ..என்று ….ஆனால் புத்திசாலி …தனது பெயர் நிலைக்க அந்த சமயத்தில் யார் பேமச உள்ள டைரக்டர் ..நடிகை போட்டு படத்தை எடுத்து கிட பன்ன நினைப்பார்…….கமல் அப்படி இல்லை அவர் திறமைசாலி ….முட்டாள்தனமான இந்திரன் கதை பிடிக்கமால்தான் அவர் அதில் நடிக்கவில்லை …………..ஓகே mind it

      • விழுந்தாலும் மீசையில பயபுள்ளைக்கு மண் ஒட்டல போல, அடடா மீசையே இல்லையா, சரி சரி சரி.

        • //கமல் அப்படி இல்லை அவர் திறமைசாலி //

          ஆமாமா அதுதான் ஒருத்தருக்கும் தெரியாம ஓலைக சினிமாவ வசனம் மாறாம காப்பி அடிக்கிறாரா?

          • /முட்டாள்தனமான இந்திரன் கதை பிடிக்கமால்தான் அவர் அதில் நடிக்கவில்லை //

            உங்களுக்கு இவளவு சிறப்பாக காமடி ட்ராக் எழுதவருதே, நீங்க ஏன் மன்மதன் அம்புக்கு காமடி ட்ராக் எழுதியிருக்க கூடாது?

          • rahu கண்ணா, ஜெலுசில் சாப்பிடுங்க உடம்புக்கு நல்லது, தியானம் பண்ணுங்க மனசுக்கு நல்லது. அவரும் உங்களை மாதிரி அதிமேதாவி ரசிகர்களும் மட்டும் ரசிக்காம மக்கள் ரசிக்கிறமாதிரி சினிமாவை முடிஞ்சா கமலை எடுக்க சொல்லுங்க.

          • கமல் ரசிகர்கள் எப்போதும் திறமைசாலிதான் என்பதை நீங்களே ஒப்பு கொண்டீர்கள் (என்னை வசனம் எழுத சொன்னதுக்கு )..நன்றி …..அடுத்தவன் உழைப்பில் அடுத்தவன் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் ரஜினியை விட ….கமலின் ஒரு திறமைசாலியின் ரசிகனாக இருப்பதில் பெருமைதான் ……..இவர் உலக சினிமாவை காப்பி அடிக்கிறார் ரஜினி ஆதிகாலத்தில் இருந்தே காப்பிதானே ..அப்ப அமிதாப் படம்………..இப்ப அவருடைய படமே ………..எந்த படத்தில் இவர் நடித்துள்ளார் …நடந்துள்ளார் ….கை காலை ஆடியுள்ளார் ….அடுத்தவன் எழுதிய வசனத்தை பேசுவார் (ரஜினியே ஒப்பு கொண்டுள்ளார் -குசேலனில் )..ஓகே mind it

    • @எப்புடி : அய்யா கணக்கு புலி. எப்படி பாத்தாலும் எந்திரன் சராசரிய ஒரு theaterla செஞ்ச வசுல தன் ப, மன்மதன் அம்பு செஞ்சி இருக்கு.. approximately 25000..
      எத வெச்சி நீங்க சுரவ பிளக்க சொல்லுங்க நு சொல்லுவிங்க . ??
      MMA நீங்க பாகல நு நினைக்கறேன்.. வேணும் ந என் சொந்த செலவுல உங்களுக்கு டிக்கெட் வங்கி தரேன் பொய் பாருங்க . Enthirana விட, MMA, 1000 மடங்கு நல்ல screen play, நல்ல story..
      SRK சொன்ன மேரி enthiran story ஒஉர் half baked story தான்..

      @GIRI : ரஜினி சிறந்த மனிதர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்ல.. அவர் கமல பாரடினா அது அவரோட perunthanmai.. தமிழ் சினிமா உலகத்துல ரஜினி is a Gaint.. ஒரு மகான் (ரஜினி) தன் சீடர்கலையோ, இல்ல சாதரன மக்களையோ பாரதரதுல தப்பு இல்ல… But reverse ல நடந்த நல்ல இருக்காது . ரஜினிய யாரும் பாராட்டாம irukkaravaraikkum dhan avar super star.. He had proven this 30 years before.. inime avara paathu viyakkanume thavira yarum avara paarattalaye nu engaradhu avasiyam illa.. avarukku adhu mariyaadhaum illa..

      Rajini and Kamal both are very good friends.. Can you determind who is the best friend of them.. Is that good for friendship… If they dont share anything mutually there cant be any friendship that will last for 30 years.. do just respect their friendship.. Dont research who is the biggest.. without knowing them personally we cannot say that.. We just have to அமேசே at them.. not to comment அட் them 🙂

      • அடேங்கப்பா எங்கேயிருந்துய்யா இப்படி பின்னூட்டம் தப்பில்லாம போட கத்துகிட்டீரு….!! இந்தப் படத்தோட ஓபனிங், வசூல் லொட்டு லொசுக்கு எந்த கருமாந்திரமும் பதியும் நீர் கவலைப் பட வேண்டாம், வரும் நாட்களில் எத்தனை திரையரங்கங்களில் எத்தனை நாள் ஓடப் போகுதுன்னு பொறுத்திருந்து பாரும், உமது சந்தேகம் எல்லாம் விளங்கிவிடும். //Enthirana விட, MMA, 1000 மடங்கு நல்ல screen play, நல்ல story..// உமக்குப் பிடிச்சிருந்தா சரிதான், நீர்தானே உமக்கு ராஜா!! //SRK சொன்ன மேரி enthiran story ஒஉர் half baked story தான்..// சீ.. சீ.. இந்தப் பழம் புளிக்கும் -ங்கிற மாதிரி இருக்கு! கமல், ஷாரூக் ரெண்டு பேருமே அதில நடிக்காம விட்டுட்டோமே உள்ளுக்குள்ள புளுங்கிக்கிட்டுத்தான் இருப்பானுங்க. அட் லீஸ்ட் எந்திரன் வெற்றியைப் பாத்து நொந்து போய்கிட்டாச்சும் இருப்பானுங்க. [தமிழ் தட்டச்சு யாராவது தெரிஞ்சவங்க கிட்ட கேட்டாச்சும் அடுத்த முறை கொஞ்சம் புரியற மாதிரி டைப் பண்ணுய்யா, கமலஹாசன் படம் மாதிரியே நீர் சொல்ல வருவதும் புரிய மாட்டேங்குது.]

      • @ KK

        மன்மதன் அம்பு —-> 450 காட்சி * 2 = 900 காட்சி —> 94 * 2 = 188 இலட்சம்
        எந்திரன் —–> 840 காட்சி —-> 202 இலட்சம்

        இரண்டும் சமமா கணக்கு பூனைக்குட்டி அவர்களே?

        99 % உங்க ஊரில 90 % இக்கு = ஆ ?

          • @ rahu

            //அடுத்தவன் உழைப்பில் அடுத்தவன் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் ரஜினியை விட ….கமலின் ஒரு திறமைசாலியின் ரசிகனாக இருப்பதில் பெருமைதான்//

            எது ஒலக சினிமாவை வசனம் மாறாம காப்பி அடிப்பது திறமையா? தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருவது திறமையா? (ரஜினியால் பாதிக்கப்பட்டது பிரமிட் சமீரா மட்டும்தான்)
            தனக்கும் தான் அறிவு ஜீவி ரசிகர்களுக்கும் மட்டும் புரியும்படி படமெடுப்பதுதான் திறமையா?

            காமடி பண்ணாம போங்க சார், ஒரு நடிகனா ரஜினி தன்னோட வேலைய சரியா செய்யிராரு. இயக்குனர் தன வேலைய செய்ய இடைஞ்சல் பண்ணுறதில்லை. அடுத்தவன் வேலையில மூக்கை நுழைக்கிரதுக்கு பேர்தான் திறமையா?

            ஒரு நடிகனா சிவாஜிராவின் 35 வருட உழைப்புதான் கண்ணா 30 வருட உச்ச நட்சத்திரம், வயிறு எரிஞ்சா இதெல்லாம் ஒத்துக்க மனம் வராது.

            //இவர் உலக சினிமாவை காப்பி அடிக்கிறார் ரஜினி ஆதிகாலத்தில் இருந்தே காப்பிதானே ..அப்ப அமிதாப் படம்………..//

            ரஜினி படங்கள் ரீமேக் உரிமை வாங்கி செய்யப்பட்டவை, கமல் நன்றின்னுகூட ஒரு வார்த்தை போடாமல் திருடிய படங்கள், கமல் ஒரு கலை திருடன்.

            //எந்த படத்தில் இவர் நடித்துள்ளார் …நடந்துள்ளார் ….கை காலை ஆடியுள்ளார் //

            உங்க கருத்துப்படி ரஜினி நடிக்கல என்றே வைப்பம், கை காலை ஆடியதற்கே இம்புட்டு நடிப்பு நடிக்கிற கமலஹாசனால கூட நிக்க முடியலையே, அவரு நடிச்சிருந்தா?

            //அடுத்தவன் எழுதிய வசனத்தை பேசுவார் (ரஜினியே ஒப்பு கொண்டுள்ளார் -குசேலனில் )..//

            எந்த நடிகருமே அடுத்தவன் வசனத்தைதான் பேசுவான், கமல் அடுத்தவன் எழுதிய வசனத்தை பேசாம தன வசனத்தையா பேசுறாரு? (தான் வசனமெழுதிய படங்கள் தவிர்த்து)

            //ஓகே mind இட்//

            இதகூட ரஜினியிடமிருந்துதான் காப்பியடிக்கிறீங்க. கொடும சார்.

      • @ க

        //திரையரங்கத்திற்குள் நுழையும்போது சூர்யா பாடல் உட்பட பத்துநிமிட படம் முடிந்திருந்தது. அதைவிட பெரிய காமெடி, திரையரங்கில் வெறும் ஆறு பேர் மட்டுமே இருந்தார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா…? ஆனால் உண்மையில் அதுதான் நடந்தது. மூன்று அரங்கம் கொண்ட அம்பத்தூர் முருகன் காம்ப்லெக்சில் காலை 9 மணிக்காட்சிக்கு சென்றிருந்தோம். நாங்கள் அரங்கம் மாறி அமர்ந்துவிட்டோம் என்றே எண்ணுகிறேன். மொத்தத்தில் அறுநூறு பேர் அமர்ந்து படம் பார்க்கும் இடத்தில் நாங்கள் ஆறு பேர் மட்டுமே அமர்ந்து படம் பார்த்தோம்.//
        இது பிரபாகரனின் தத்துபித்துவங்கள்… இருந்து எடுத்தது. [இத்தனைக்கும் அவர் கமல் ரசிகர்!]

        //பிறகு, இந்த தியேட்டரில் ஆன்லைன் ரிசர்வேஷன் நிலையைப் பார்க்கலாம் என்று சென்றேன். நான் தான் முதல் போணி. ரிசர்வ் செய்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு சென்றால், முதல் போணி மட்டுமல்ல, ஒரே போணி என்றும் தெரிந்தது. தியேட்டருக்குள் சென்றால், சொற்ப கூட்டம். முதல் நாள் கமல் படத்திற்கு இந்நிலையா? என்று ஆச்சரியமாக இருந்தது. இதற்கும் கே.எஸ். ரவிக்குமார் படம், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு.//
        இது சரவணகுமரன் பிளாகில் எழுதியுள்ளது [குமரன் குடில்] இருந்து எடுத்தது.

        நிலவரம் i
        பாடியிருக்க 80 % ஓபனிங் 99% ஓபனிங் என்றெல்லாம் அடித்து விடுகிறீர்களே, எங்கப்பா அம்புட்டு சனம் கூட்டம் கூட்டமா வந்து தற்கொலை பண்ணிக்குது?

        • தம்பி நீ படத்துக்கு போனியா இல்ல வேற எங்கியாவது போனியா. பேசணும்னு எதாவது பேசாதே. ஐ ரோபோட் படத்த தமிழ்லே ரீமேக் பண்ணுனா நாங்க நம்பிடுவோமா . . .

  13. அண்ணே !! .. உங்க தலைவர் திரைக்கு வெளியே மிக நன்றாக நடிக்கிறார் !!!

    1 . ஒரு பிரபல இயக்குனரின் மறைவுக்கு சென்று சும்மா இருக்காமல் எதோ உளற உடனே இறந்தவர் மனைவி ரஜினியிடம் உங்களுக்கு உண்மை தெரியாதா என கேட்க உடனே உங்க தலைவர் எஸ்கேப் !!!!
    2 . சமீபத்தில் மைனா படத்தை பற்றி பேசும் போது தனக்கு ஒரு சின்ன ரோலாவது கொடுத்திருக்கலாம் என கூறியது !!!!
    3 . அன்புமணி உட்பட எல்லோருக்கும் தன மகளுக்கு அழைப்பு வைத்து தன ரசிகர்களை வர வேணாடம் என சொல்லி பிறகு பல்டியடித்து இன்னமும் விருந்து தராமல் இழுத்தடிப்பது (கண்டீப்பாக ரசிகர்கள் சோற்றுக்கு வரமாட்டார்கள் தலைவரை பார்க்கவே !!)
    4 . மொத்தமாகவே மூன்று ஸ்டெப்கள் அதுவும் தோலை உலுக்குவது , தொடையை தட்டுவது பிறகு குதிப்பது . இது ஐஸ்வர்யா பச்சனை பார்த்ததும் மறந்தது 40 டேக்குகள் வாங்கியதாக சன்னில் சொன்னது !!!

    உங்க தலைவர் , கருணாநிதியிடம் அதிகாரமில்லாத கொள்கை பரப்பு செயலாளராக சேர்ந்ததிலிருந்து இப்படி தான் ஏதேதோ சொல்லி கொண்டு இருக்கிறார்.. இவை எல்லாம் கருணாவிடம் கற்றதே !!! மற்றவர்களை உயர்த்தி பேசி தன்னை பற்றி மற்றவர் பேச வைக்கும் உத்தி !!!!

  14. அண்ணே !! ஒரு முக்கியமான விஷயம் … எனக்கு எந்த நடிகரையும் பிடிக்காது , ஆகவே கமலை ஆதரித்து கமேண்டவில்லை 🙂

  15. நண்பன் இளவரசன் அவர்களுக்கு

    எங்கள் கமலை எல்லோரும் விமர்சம் பண்ணலாம் காரணம் அவர் நடிகன் சுய நலம் இல்லாத நடிகன், எல்லா படமும் விமர்சனத்திற்கு உட்பட்டது, கமலின் பெருந்தமையை என்னவெண்டு ரஜனிக்கு தெரியும் இலவரசனைவிட, ரஜினி ரசிகனாக தாங்கள் எங்கள் அண்ணனை, என் தமிழ் சினிமாவை உலக பார்வைக்கு கொண்டு எடுத்து சென்ற, தான் சினிமாவால் சாம்பாதித்த பணத்தை (ஒரு துளி தங்க காசும் தமிழ் மண்ணுக்கு-படையப்பா-பாடல் வரிகள்) அன்னிய மாநிலத்தில் , தேசத்தில் தொழில் முதலீடு செயாத, அரசியல் நாற்காலி மேல் கனவு காணாத, ரசிகர்களை புதிய பாதைக்கு அழைத்து செல்லும் ஈடு இணை இல்லாத மனிதன்.நண்பன் இளவரசன் ரசிகனாக மோதினால் பாவம் நீங்கள்.

  16. அண்ணே… ஒரு முக்கியமான விஷயம் … எனக்கு எந்த நடிகரையும் பிடிக்காது , ஆகவே கமலை ஆதரித்து கமேண்டவில்லை 🙂

  17. இப்பல்லாம், கமல் எல்லாம் மனுஷனே இல்லை, ரஜினி ஒரு மகாத்மா அப்படீன்னு பில்ட் அப் குடுத்து பதிவு போடுறது fashion ஆயிடுச்சின்னு நினைக்கிறேன். வலையுலகத்தில் இப்படி தீவிர வியாதியோட சில பேரு தங்களை கவனிக்க வைக்க படுற பாட பார்த்தா பரிதாபமா இருக்கு. தங்களை எல்லாரும் கவனிக்கணுமா, ரஜினிய பத்தி சொம்பு தூக்கி ஒரு பதிவு, இன்னும் ரஜினி ரசிகர்கள் நெஞ்சுலையோ இல்லை …..லையோ நக்கனுமா, கமல் குணத்தை ரஜினி குணத்தோடு ஒப்பிட்டு கமலை ஒரு மிதி. அது திரட்டி, தமிழ்மணம் எல்லாத்துலேயும் முதல் பக்கத்துலேயே வந்தா blog page க்கு நிறைய hits.

    ஏன் இந்த பொழப்பு? அது என்னவோ கமலை ஒரு திமிர் பிடிச்ச ஆளாவே project பண்றாங்க. இத்தனைக்கும் அவர் எதுவும் வாய் திறந்து சொல்லாத போதே. இல்லைன்னா அவர் சொல்றதை குதர்க்கமாவே எடுத்துகிட்டு அவரை குதறி போடறது. என்னாலேயும் கமலின் தன்னடக்க செயல் பாடுகள் பற்றியும், ரஜினியின் முரண் பாடுகள், உளறல்கள், பற்றியும் நிறையவே பட்டியல் போட முடியும். (ஒகேனகல் பிரச்சினையின் போது கன்னடர்களை “உதைக்க வேணாம்” என்று சொன்னது திமிரான பேச்சு இல்லையா? இது தான் இந்தியாவின் சிறந்த மனிதராய் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களில் ஒருவரான மனிதரின் maturity யா?).

    இதுல ஒரு psychology என்னன்னா அவங்க ரெண்டு பெரும் நடிகர்கள். அவங்களை ஒப்பீடு செய்யறதா இருந்தா அவங்க படங்கள் பற்றியும், நடிப்பை பற்றியும் தான் செய்யணும். (அதையும் செய்யாதீங்கன்னு கமல் சொல்லிட்டார்). ஆனா இந்த புத்திசாலிங்க எல்லாம் அவங்களுக்கு வசதியா, அவர்களின் தனிப்பட்ட குணாதிசயத்தை ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வது அடி முட்டாள்தனம். நடிப்பை ஒப்பீட்டுக்கு எடுத்துகிட்டா கமல் கிட்டே, ரஜினி deposit கூட வாங்க மாட்டார்னு உலகறிஞ்ச விஷயம். கமல் ‘மாவு எல்லாம் அப்பிக்கொள்ளாமல், முக மூடி அணியாமல்’, பேசாமல் கூட நடித்த ‘பேசும் படம்’ மாதிரி வாழ்கையில ஒரே ஒரு படம் – ரஜினி இல்லை வேற யாரும் நடிச்சிட்டு அப்புறமா கமலோடு ஒப்பீடு செஞ்சுக்கலாம்.

    எப்போ பாரு ரஜினி எளிமையானவரு, சிறந்த மனிதர், நடைபாதையில தூங்குவாரு, ஒரே ஒரு ஜட்டி தான் பத்து நாளைக்கு போடுவாரு (ஆனா ஒரு நாளைக்கு 100 ரூபாய் வாங்குற லைட் மேன் வேலை செய்யுற இவர் படத்துல இவரு 40, 50 கோடி சம்பளமா வாங்குவாரு), ஆனா கமல் பொண்ணுங்க பின்னாடியே அலைவாரு, திமிரா தான் பேசுவாரு, கர்வம் ஜாஸ்தி, ரஜினியை மதிக்க மாட்டாரு…..புளிச்சு போகலையா உங்களுக்கு?

    இதுல இவங்க ஆதங்கம் என்னன்னா, ஊரெல்லாம் ரஜினிக்கு சொம்பு அடிக்குதே, மவனே இந்த கமல் மட்டும் ரஜினிக்கு எதுவும் சொம்பு அடிச்சு பேசறதில்லையே, ரஜினி ஆத்திகராய் இருக்கும் போது, உலகமே ஆத்திகர்களாய் தானே இருக்கணும், இந்த கமல் மட்டும் நாத்திகவாதம் எப்படி பேசலாம் அப்படீன்னு குமைச்சல். அப்படீன்னா கமல் திமிர் பிடிச்சவர் தான்.

    கினத்துக்குள்ளேயே இருக்காதீங்க. வெளிய வாங்க. இங்க நிறைய சமூக பிரச்சினை இருக்குது. அதை பத்தி பேசுவோம்.

  18. இன்னும் ஒன்று. உலகில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தீவு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம், நல்லது, தீயது என்பதற்கு அவரவர்க்கு தனி தனி definition உண்டு. நல்லவனாய் இருக்க வேண்டும் என்றால் அதற்க்கு ரஜினியின் வெளியில் தெரியும் personality தான் template என்று நீங்களாக முடிவு செய்துக்கொண்டால் அது உங்கள் விருப்பம். ஆனால், ரஜினி கமலை பாராட்டிவிட்டாரா, கமலும் அதே போல reciprocate செய்ய வேண்டும், ரஜினி தன் படத்தில் கமலை குறிப்பிட்டு காட்சி வைத்தாரா, கமலும் அது போல செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது LKG பருவ பிள்ளைகளின் மன நிலை அல்லவா?

    கமல் கூட தன் எல்லா படத்தையும் ரஜினிக்கு தனியாக திரையிட்டு காண்பிக்கிறார், ரஜினி என்றைக்காவது, கமலுக்கு அப்படி ஒரு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்ததுண்டா? “எந்திரனை சீக்கிரம் வெளியிடுங்கள், உங்கள் ரசிகர்களை போல நானும் ஆவலாய் காத்துகொண்டு இருக்கிறேன்” என்று பொது மேடையில் ரஜினியை பார்த்து சொன்னதில் கமல் திமிர் பிடித்தவராக, ஈகோ உள்ளவராக தெரிகிறாரா? கமலுக்கு விஜய் டிவியில் “செவாலியே சிவாஜி” விருது வழங்கும் பொது, “இனிமேல் தான் நான் என்னை இதற்க்கு தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்” என்று சொன்னதில் கமல் கர்வம் பிடித்தவராக தெரிகிறாரா? “நான் சந்தோஷமாக செய்யும் வேலையை சம்பளம் கொடுத்து செய்ய சொல்கிறார்கள். எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்” என்று தன் தொழில் மீது உள்ள பற்றை பரவசத்தோடு கூறுவதில் கமலுக்கு என்ன கர்வம் இருக்கிறது?

    கமல் ரஜினியை தன் ஆத்ம நண்பராக கருதுவதால் தான் ரஜினியை மற்றவர்கள் போல ஒப்புகாக பாராட்டும் பாசாங்கை எல்லாம் செய்யாமல் பின்னணியில் உண்மையாக நட்பு பாராட்டுகிறார். இது ரஜினிக்கு புரியும். மற்றவர்க்கு புரியவில்லை என்றால் பிழைப்பிற்கு ஒரு வழியை கமல் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.

  19. நீங்கள் ஆரம்பித்த விசயம்..நல்ல முறையில் அசை போடப்பட்டிருக்கின்றது.

    ரஜினியின் மனிதத் தன்மையையும், கமலின் நடிப்பிற்கும்தான் முதன்மை.

    ரஜினியின் மனிதத் தன்மை, இன்னமும் உலகளவில் மெச்சத்தக்க விசயங்கள் எதுவும் பண்ணவில்லை. சூர்யாவின் பொதுநல விசயங்களும் பிரபலம்தான். கமல், ரஜினி தாண்டி மற்றையோர்களும் சமூகநலனில் அக்கறை கொண்டிருக்கிறார்கள். ரசிகனின் பார்வை வேறு, விமரிசகனின் பார்வை வேறாக இருக்கவேண்டும், உங்கள் பதிவு ரசிகனின் பார்வைப் பதிவாகியிருக்கிறது.

  20. ரஜினிக்கு இமேஜ் முக்கியம் ஆனால் கமலுக்கு அப்படி இல்லை….
    ரஜினி ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட்… கமல் சகலகலா வல்லவன்.

  21. கமல் “வாய்” வழியா “ஆய்” போனேன் , “ஆய்” போற வழியா “சாப்பிட்டேன்” அப்படின்னு உளறினாலே, நிறைய அரை வேக்காடுகள் “ஜிங் ஜாக்” போட வரும்.. நீங்க என்னடானா … இப்படி போட்டு தாக்கீட்டீன்களே..

  22. கமலை ரஜினியோடு ஒப்பிடும்போது அவர்களின் திறமை, முக அழகு, தலைக்குமேல் யாருக்கு முடி, தேசியவிருது, நடிக்கும் திறமை, எய்ட்ஸ் நோயாளிகளை அரவணைத்தல், உடல் தானம், ரத்ததானம், ரசிகர்களை முடிந்தவரை நற்பணிக்கு திருப்புதல், நடிப்பில் ரிஸ்க் எடுத்தல், தைரியமாக வெளிப்படையாக பேசுதல், உலகத்தரத்தில் அனைவருக்கும் எட்டாத உதாரணமாக இருத்தல், இப்படி எந்த விஷயங்களையும் கம்பேர் செய்யாமல், நேரே பெருந்தன்மை யாருக்கு என்று கம்பேர் செய்து விட்டீர்கள்

    இப்ப என்ன விஷயம் என்றால் யாருக்கு பெருந்தன்மை அதிகம் என்பது தான். கமலுக்கு தான் என்று அடித்து சொல்வேன். என் பதில், உங்களை ஒரு முட்டாள் என்று காட்டும். தொடர்ந்து படியுங்கள்:-

    1 ஒரு பழைய பேட்டி, ரெண்டுபேருமே வளரும் நடிகர்களாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை கமல் அந்த பேட்டியில் சொன்னார். அவர் வார்த்தையில் “அப்பல்லாம் நாங்க ரெண்டுபேரும் வரம் ஒருமுறை கட்டாயம் சந்தித்து பேசுவோம். ஒருமுறை ரெண்டு பேருக்கும் சண்டை. தொடர்ந்து சில வாரங்கள் சந்திக்கவில்லை. ஒருநாள் திடீரென ரஜினி என்னைத்தேடி வந்தார், நான் அவரை பார்த்ததும், சண்டையில் என்பக்கம் எந்த தவறும் இல்லை என நிரூபிக்க, என்பக்க நியாயங்களை சொல்ல தயாரானேன். சொல்ல வாயெடுக்கும் முன்னரே, ரஜினி எதிர்பாராவிதமாக” சாரி கமல், தப்பு என்மேல தான்” என்றவாறு சமாதானம் பேச துவங்கிவிட்டார். அப்போ தெரிந்தது, ரஜினி ஒரு பெருந்தன்மைக்காரர் என்று

    2 கமல் ஐம்பது நிகழ்ச்சி –
    கமல் சொல்வதை நன்கு நன்றாக கவனிக்கவும்: “நாங்க எல்லாருமே உள்ள இருக்குற கலர் அதுவாக இருக்கணும்னு ஆசைப்படற கலர் அது தான்” என்று கமல் சொல்கிறார். “நாங்க” என்று சொல்வது எதற்காக?? இன்னமும் மண்டையில் ஏறலன்னா

    3 “அவர் சொல்லுவாரு, அவர் பெருந்தன்மைக்காரர்” இந்த வார்த்தையும், அதுவும், தொகுப்பாளினி பேசும்போது இடைமறித்து, அவர் சொல்லியிருக்க வேண்டிய அவசியம் என்ன?

    ரஜினிக்கு பெரின்தனை உண்டு தான்! ஆனால் தன்னிடம் அது “இல்லை” என்று சிலமுறை மறைமுகமாகவும், சிலமுறை நேரடியாகவும் சொல்லும் கமல் தான் என்னைப்பொறுத்தவரை நிஜமான பெருந்தன்மைக்காரர்.

    கமல் நினைத்தால், ரஜினியை இந்த விழாவுக்கு அழைக்காமலே விட்டிருக்கலாம். சில ஈனப்பயல்கள் சொல்வார்கள்,
    ரஜினி வந்ததால்தான் இந்த நிகழ்ச்சியே பாப்புலர் ஆனது என்று. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். தினமும் ஆறு மணி துவங்கி பத்தரை மணி வரை விஜய் டிவியின் ஏர் டைம் எவ்வளவு காஸ்ட்லியானது. தினமும், கமல் பற்றின சிறப்பு நிகழ்ச்சி தொடர்ந்து ஒரு மாதமாக, மாலை ஏழு மணிக்கு ஒரு முடை, அதே நிகழ்ச்சி, அதே நாள், மீண்டும் பத்து மணிக்கு மறு ஒளிபரப்பு.
    இதிலிருந்தே தெரியுது கமல் மாஸ் என்னன்னு.

  23. கமல் ரஜினி ரெண்டுபேருமே வசூல் சாதனை செய்ய ஏற்றவர்கள் தான். ஆனால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள ரஜினி ரசிகர்கள் மனம் இடம்கொடுக்காது. எந்திரனை வீழ்த்த கமலால் முடியாது என்று நினைக்கிறார்கள். இப்படித்தான் முப்பது வருடமாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மன்மதன் அம்பு ஓடலைன்னா கமலின் வசூல் திறமை குறைந்து போய்விடாது.

    பாபா குசேலன் என்று கொடிக்கனல்லில் நஷ்டம் இல்லையென்றாலும் கூட, ரஜினிக்கும் சுமார் வெற்றி, அல்லது நஷ்டமில்லாத தோல்வி என்று சொல்ல ஒரு எஜமான், உழைப்பாளி, பாண்டியன், அருணாசலம், வீரா, சிவா, அதிசயப்பிறவி, தளபதி இப்படி பல படங்கள் உண்டு.

    என்ன, கமல் அளவுக்கு ரஜினி ரிஸ்க் எடுத்து தனுடைய கமல்சியல் மார்கெட்டை தானே குறைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதையெல்லாம் எடுக்கும் கதையின் மூலம் சரிபண்ண கமலுக்கு தெரியும். அதனால் தான் கமலின் உ.போ. ஒருவன் ரஜினி படம் அளவு ஒப்பனிங் இல்லன்னாலும் 20 கோடி வசூல், ஆனா மன்மதன் அம்பை விட பல மடங்கு ஒப்பனிங் பெற்ற குசேலன் வெறும் எட்டு கோடி வசூல்.

    இந்த ஒப்பனிங், மாஸ், கமர்சியல், “ரொம்ப ரொம்ப நல்லவன்” “ஈகோவே இல்லாதவன்” புனிதப்பசு இமேஜ், இதெல்லாம் பாத்து பயப்படற ஆள் இல்ல கமல். எந்திரன் வசூல் நாளைக்கே முறியடிக்க முடியாது, ஆனா எங்க எப்போ எப்படி பண்ணனும்னு கமலுக்கு நல்லாவே தெரியும். அது நடக்குரதுக்குள்ள யாரும் செத்து ஒன்னும் போய்ட மாட்டாங்க.

  24. ///////இவர்களுக்கு முருகன் மேல என்ன கோபமோ! பாருங்க பார்த்துட்டு நீங்க சொல்லுவீங்க என்ன கொடுமை முருகா! என்று அவ்வ்வ்வ்///

    ஹா ஹா கொமனத்தய்யும கலட்டிருவங்க போல…..அந்த அம்மா வேற தலைய விரிசிகிட்டு ஆடுது….

    ரஜினி & கமல் = நான் அப்பீட்டு….

    அடிக்கடி எழுத ட்ரை பண்ணுங்க தலைவா..

  25. “தான் நடிக்கும் பாத்திரமாகவே மாறிவிடுவது”- இது சிவாஜிக்கப்புறம் கமலஹாசனுக்கு மட்டுமே கைவந்த கலை. நடிப்பு, நடனம், கதை, கவிதை, இயக்கம், ஒளிப்பதிவு என்று இன்னும் எத்தனைத் துறைகள் திரைப் படத்தில் உள்ளனவோ அத்தனையிலும் கைதேர்ந்தவர். இருந்தாலும் சனங்களுக்குப் பிடிக்கணுமே! மக்கள் எதிர் பார்ப்பது perfection -ஐ அல்ல. அவங்க மனசுக்குப் பிடிச்சிருக்கனும். அந்த விசயத்தில் ரஜினியை அடிச்சுக்கவே முடியாது. எந்திரன் மாதிரி ஒரு படத்தைப் பாத்து கமலஹாசன் பெருமூச்சுதான் விட முடியும். அந்த பட்ஜெட்டுல இவர வச்சு படமெடுக்க யாராவது துணிவார்களா? அப்படியே எடுத்தாலும் போட்ட முதலை எடுக்க முடியுமா என்பது கேள்விக் குறிதான். என்னதான் நட்பு அது இது என்று சொன்னாலும் மனதுக்குள் தன் தொழிலில் இன்னொருத்தரின் வெற்றியைப் பார்த்து அதை தன் வெற்றியாகவே கருதும் பெருந்தன்மை மகாத்மாக்களுக்கு மட்டுமே இருக்கும். இவர் சத்தியமாக அந்த மாதிரி மகாத்மா இல்லை, சாதாரண மனுஷன். அதனால் ரஜினியை வெளிப்படையாக பாராட்ட வில்லை என்பதில் வியப்பேதும் இல்லை. அப்படிப் பாராட்ட இவர் LKG பையனாக இல்லை என்றால், வெளிநாட்டில் பாடல் வெளியீடு, தொலைக்காட்சியில் ஓயாத பேட்டி என்று எந்திரன் படத்தில் செய்த அத்தைனையும் ஈயடிச்சான் காப்பியடிச்சது மட்டும் LKG பையன் வேலை இல்லையா? தன்னால் தன்னுடைய தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் அத்தனை பேருக்கும் லாபம், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது ரஜினியின் அணுகு முறை. தான் நினைத்தைதை படம் எடுப்பேன், அதை புதுமை என்பேன், அதில் வரும் பெண்கள் உதடுகளை வவ் என்று ஏமாந்த நேரம் பாத்து கவ்வுவேன், இந்த மாதிரி படத்தால் தயாரிப்பாளர் தூக்கில் தொங்கினாலும் சரி, பார்கிறவன் விஷத்தைக் குடித்தாலும் சரி எனக்கு ஒரு கவலையும் இல்லை. இந்த மாதிரி ஆட்கள் நடிப்பதோடு நில்லாமல், கடவுள் என்று ஒருத்தர் இல்லவே இல்லை, [அப்படின்னு நான் சொல்லவில்லை, அப்படி ஒருத்தர் இருந்தா பரவாயில்லைன்னுதான் சொன்னேன், ங்கொய்யால என்னதாண்டா சொல்ல வரானுங்க?] கல்யாணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. [அடப் பாவிங்களா, கல்யாணம் பண்ணாம மத்த மேட்டர்களைப் பன்னுவதுக்கு பேரு விபச்சாரம்டா!]. படத்தில் நடிப்பதோட நிறுத்திக்கோ வாழ்க்கைக்கு என்ன வேண்டும் என்பதை நாங்க முடிவு செய்து கொள்வோம், வாயைப் போத்திக்கோன் னு சொல்லி இந்த மாதிரி ஆட்களின் பேச்சை லூசில் விட வேண்டும்.

  26. //ரஜினி ஒரு விற்பனை மதிப்புள்ள நபர் தான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அப்படி நீங்கள் நினைக்கும் ரஜினி நடித்த பாபா மற்றும் குசேலன் படம் ஏன் வெற்றி பெறவில்லை? // இதை நீங்க சரியாப் புரிந்து கொள்ள வில்லை. ரஜினியைத் தவிர வேற யாரையாவது வச்சு இதே படத்தை எடுத்திருந்தா அது இந்த அளவுக்கு ஓடியிருக்கும்னு சொல்ல முடியாது-ங்கிறதை அவர் // Rajini is a saleable star// என்று சொல்லியுள்ளார். இது சரிதானே?

  27. இன்னொன்னு கமலஹாசனுடைய மேக் அப். தசாவதாரம் படத்துல, யாரைப் பாத்தாலும் [ஆணோ, பெண்ணோ] இதுவும் கமலஹாசன் தானோ என்று நினைக்குமளவுக்கு கொடுமை. படத்தின் இறுதியில் எப்படி மேக் அப் போட்டார்கள் என்று காண்பித்தார்கள். கண், மூக்கின் இரு துளைகள் இதை இரண்டையும் விட்டுவிட்டு உடலின் மற்ற எல்ல இடத்திலும் pad மாதிரி எதையோ ஓட்ட வைத்து விட்டு மாவை பூசுகிறார்கள். ஒரு மகப் பாவனையைக் கூட காட்ட முடியாதே? இதில் நடிகனின் திறமைக்கு எங்கே இடமிருக்கிறதென்று புரியவில்லை. ஐயா, எதற்கையா இவ்வளவு கஷ்டப் பட வேண்டும்? இது இல்லாமலே மாக்கள் ரசிக்கும் வகையில் படங்கள் வரவில்லையா, வெற்றி பெறவில்லையா?

  28. //இவை எல்லாம் இயக்குனர் வைத்தக்காட்சி என்று ஒரு சிலர் கூறினாலும் அதை ரஜினி அனுமதிக்கவில்லை என்றால் வர வாய்ப்பில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ரஜினியின் விருப்பமில்லாமல் இன்னொரு நடிகரைப்பற்றி வசனம் வர வாய்ப்பில்லை இது ரஜினி என்றில்லை அனைத்து பிரபல நடிகர்களுக்கும் பொருந்தும். // “நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துக்கு தவறாம வந்துடுவேன்”- இது முத்து படத்து வசனம். இந்த மாதிரி அரசியலுக்கு வருவது பற்றி சூசகமான தகவல்கள் ரஜினி படங்களில் நிறைய இருப்பது பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதைப் பற்றி குசேலன் படத்தில் கேட்டபோது, அது அந்தப் படத்தின் டைரக்டர் எழுதி குடுத்த வசனம். நான் நடிகன் என்ற முறையில் சொன்னேன், நீங்கள் ஏன் அதை பெரிது படுத்துகிறீர்கள் என்று ரஜினி சொல்கிறார். [இது, ரசிகக் கண்மணிகளின் கொந்தளிப்பால் பின்னர் நீக்கப் பட்டது]. நீங்கள் சொல்வது படிப் பார்த்தால், முத்து படத்தில் “சரியான நேரத்துக்கு கரெக்ட்டா வந்துடுவேன்”-னு சொல்லிவிட்டு, குசேலன் படத்தில் அதை “வெறும் சினிமா வசனம்” என்று அவரே முரணாக சொல்வதாக அர்த்தமா? இல்லை இரண்டுமே வெறும் சினிமா வசனம் தான் என்றால், குசேலன் படத்தில் அவர் சொன்னதும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம், முத்து படத்தில் சொன்னது போலவும் நடக்கலாம் என்று சொல்ல வருகிறீர்களா? இந்த விஷயத்துல எல்லோரையும் தெளிவா குழப்புறீங்க, தெய்வங்களே!

  29. //கொசுறு 1 // இந்த ஆஸ்திரேலியா காரனுங்க கிட்ட ஒரு வழக்கம், ஒருத்தன் நல்லா ஆடிகிட்டு இருக்கும் போதே, அவனோட ஆட்டம் இன்னும் ஓரிரு வருடங்களுக்கு வரும் என்றிருக்கும் போதே கொஞ்சம் கூட கருணை காட்டாமல் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். [நம்மூர் பெயர் போன பள்ளிகளில் பெயிலாகிப் போனால் பள்ளிக்கு கேட்ட பேர் என்று சொல்லி 80 % க்கும் குறைவாக மதிப்பெண் எடுப்பவர்களை வேறு பள்ளிக்கு மாற்றி விடுவார்களே, அது மாதிரி]. இதைப் பார்த்து விட்டு, மானமுள்ள வீரர்கள், அவர்களாகவே அணியிலிருந்து விலகி விடுகிறார்கள். ஷேன் வார்ன் ஆ ஷ ஸ் கோப்பையை இவர்களுக்கு வாங்கித் தர வேண்டும் என்ற ஒரே நோக்கில் விளையாடி வங்கித் தந்துவிட்டு, “நீங்கள் தள்ள வேண்டாம், நானே போகிறேன்” என்று விலகினார். இப்போது, இவர்களுக்கு மூத்த வீரர்களின் அருமை புரிகிறது. என்ன செய்ய!

  30. கமலை பற்றி கூற ******** தகுதி கிடையாது ….ஒரு தேவர் மகன்,அன்பே சிவம் , ஹேரம் ,விருமாண்டி .குருதி புனல் …மஹா நதி …இன்னும் சொல்லி கொண்டே போகலாம் ……இந்த ஒரு படம் மாதிரி வேற எந்த நடிகன் படம் இருக்கு ….ரஜினி ஒரு வியாபாரி நடிகன் அவ்வளவுதான் …அவன் படம் ஓடனும் என்றால் இன்னிக்கே ராமதாஸ் தன்மான தலைவர் என்பான் ஜெயலலிதாவை தைரிய லெச்சுமி என்பான் …என்ன கதை இருக்கு இவன் படத்திலே ….எப்ப பார்த்தாலும் எதாவது பொம்பளை கேரக்டரை எதிக்கிறது ….உதாரணம் ..மாப்பிள்ளை -மாமியார் .., பாண்டியன் –அக்கா , மன்னன் –மனைவி , முத்து – காதலி , படையப்பா – ஒரு தலை காதலி , அருணாச்சலம் – வாசன் பாட்டி (வடிவுக்கரசி )………….உடனே பெண்களுக்கு அட்வைஸ் …முதலில் இவன் பொண்டாட்டி ஆஸ்ரம் என்ற பெடரில் நடத்தும் கல்வி கொள்ளையை தொடக்க முயச்சி பண்ணு…என்ன செய்யா இத்து போன “பாபா ” படம் வரும் போதே ரஜினி பேர் சொல்லி பனியன் பிசினெஸ் தொடங்கியவர் ஆயிற்றே

  31. ரஜினி கமல் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை நாகரீகமாக தெரிவியுங்கள். அநாகரீகமாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் நீக்கப்படும்.

    உங்களுக்கு கொடுக்கப்பட்ட கமெண்ட் சுதந்ததிரத்தை நேர்மையாக பயன்படுத்துங்கள். தயவு செய்து இதை தட்ஸ்தமிழ் கமெண்ட் பகுதியைப்போல ஆக்கி விடாதீர்கள்.

    அன்புடன்
    கிரி

  32. கமலின் அராஜகத்தை பத்தி புதுசா ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல…

    //சன் டிவி பாலச்சந்தர் ரஜினி பேட்டியை சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தி விளம்பரம் செய்துவிட்டு கடைசி வரை போடவே இல்லை.//

    புத்தாண்டு அன்று ஒளிபரப்புகிறார்கள் கிரி… பார்த்து என்ஜாய் பண்ணுங்க…..

  33. எப்படியோ கிரி, உங்களுக்கு எது வேணும்னு நினைச்சீங்களோ அது நடந்துடுச்சு. இப்போ சந்தோஷம் தானே?

    அண்ணாமலை படத்துல, ரஜினி, வினு சகரவர்த்தியை பார்த்து ஒரு வசனம் பேசுவாரு. அதுதான் இப்போ ஞாபகத்துக்கு வருது. “உலகத்துல பொழைக்கரத்துக்கு ஆயிரம் வழி இருக்கு, ஆனா அதுக்கு புனிதமான அரசியலை பயன்படுத்தாதீங்க”. அதே மாதிரி நீங்க ப்ளாக் வளர்க்க எத்தனயோ வழி இருக்க, அதுல அரசியலை நல்லாவே நடத்துறீங்க.

    ஆனா ஒரு விஷயம் மட்டும் எல்லா ரஜினி ரசிகர்களும் ஞாபகம் வச்சுக்குங்க. எப்பவுமே ரஜினி ரசிகர்கள் தான் கமல் கர்வி, கமல் ஸ்திரீலோலன், கமலுக்கு பெருந்தன்மை கிடையாது, கமல்…கமல்… கமல்… அப்படீன்னு கூரை மேல ஏறி கத்திக்கிட்டு இருப்பாங்களே ஒழிய, கமல் ரசிகர்கள், ரஜினியை பெருசா கண்டுக்கறது இல்லை.

    ஒரு கோட்டை (line) பெருசா காட்டனும்னா அதுக்கு பக்கத்துல இன்னொரு சின்ன கோட்டை போடணும். ரஜினியை மகாத்மாவா காட்டனும்னா கமலை ஒப்பிட்டு, தரம் தாழ்த்தி அசிங்கப்படுத்தினா தானே முடியும். உங்களை எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு.

    ஒரு பொன்மொழி சொல்வாங்க, “உங்கள் நண்பர்களை விட எதிரிகள் தான் உங்கள் மனதில் எப்போதும் இருக்கிறார்கள் என்றால், உங்கள் எதிரிகள் தான் உங்களை ஆள்கிறார்கள் என்று அர்த்தம்.”

    • பாமரன் சார் ..,

      கிரி ப்ளோகுக்கு புதுசு ன்னு நினைகிறேன் ..,அவரு ரஜினி பத்தி எழுதி தான் ப்ளாக் வளர்க்கணும் அவசியமே கிடையாது …,ஏன் யாருக்குமே கிடையாது ..,அவரு எழுதன கம்ப்யூட்டர் சம்பந்தமான பதிவுகளை படிச்சி இருக்கீங்களா ? சின்ன கொழந்தை க்கும் புரியற மாதிரி எழுதுவாரு ..,அதுலயே அவர் பிரபலம்…,அப்புறம் அவர் எழுத்து நடை ..,சினிமா விமர்சனம் முக்கியமா எந்திரன் விமர்சனம் …,நடுநிலையோட எழுதிருப்பரு

  34. கிரி கலக்கல் பதிவூ

    இதை தான் தல எதிர் பார்த்து காத்து இருந்தேன்…. வேலைக்கு நடுவில் எழுதியதற்கு ரொம்ப நன்றி தல. kalakkaaaaaaaaaaaal பதிவு.

  35. ரஜினி பற்றி எழுதவில்லையே என நினைத்தேன்.
    வேலைப் பளுவுக்கு மத்தியில் எழுதியதற்கு நன்றி.
    நன்றாக உள்ளது.

  36. கிரி …எப்போதும் நடிகர்களின் நடிப்பை மட்டும் ஒப்பிட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து….

    உங்களுடைய அணைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன்.. நீங்க எதையும் எதிர்பார்த்து இதைஎழுதவில்லை என நம்புகிறேன்….

    நீங்கள் சாதரணமாக எழுதபோய் இப்போ பத்தி எரியுது….

    ப்ளாக் எரியுது… அனைங்க டா…அனைங்க டா…

  37. கோசுருவை யாருமே கண்டுக்கல கிரி….இந்த பாட்டு எங்கவரைக்கும் போயிருக்கு பாருங்க .. பாடி முடிச்சதும் கைலாம் ஒரே வலி..அனாலும் அவங்க முகத்தை பாருங்க அப்படி ஒரு திருப்தி…

  38. குசேலன் ஏன் வோடலேன்னா
    அது சன் கலைஞர் படம் இல்ல விளம்பரம் இல்ல. கட்டாயம் எந்திரன் வோடினது ரஜினியோட sale value பிளஸ் பிரம்மாண்ட தயாரிப்பு அதும் போக கமலுக்கு விளம்பரம் கொடுத்து ரஜினிய புகழனும் அப்படி அவசியமே இல்ல …..

  39. //// கமல் உங்களுக்கு எப்படி இதைப்போல கூற முடிந்தது! ////

    அவரு நடிச்சது எல்லாமே உலக படம் கிரி ..,

  40. கிரி ,

    நீங்க அல்பசினோ நடிச்ச படங்களை பாருங்க ..
    @உதராணம்
    காட் பாதர் படத்துல ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுவாரு ..,அந்த பொண்ணுக்கு ஒரு கிப்டு ப்ரெசென்ட் பண்ணுவாரு ..,அந்த பொண்ணு அந்த செயின் போட்டுகிட்டு காட்டும் ..அப்போ சிரிப்பாரு பாருங்க …,

  41. சொக்கா ,சொக்கா ,இங்க பல காமெடி பீசு இருக்குதே …,ச்சே மிஸ் ஆயிடுச்சி ..,

    @எப்பூடி

    எப்படியா இவங்கள விட்டே ? சலங்கைய கட்டியிருக்க வேண்டாமா

  42. இந்த ஒலக நாயகன்… ஒலக நாயகன் …. அப்படிங்கிறாங்களே, அதுக்கு அர்த்தம்தான் என்னன்னு இத்தனை நாளா முழிசிகிட்டு இருந்தேன். அதுக்கு விளக்கம் இப்பத்தான் கிடைச்சது. அதாவது உலக மொழிகளில் வரும் நல்ல படங்கள் அத்தனையும் படத்தோட ஒரிஜினல் சொந்தக்காரனுக்குத் தெரியாமல் லவட்டி தமிழில் ஏதோ இவரோட மூளையை கசக்கி எடுத்த மாதிரி படம் பண்ணுவதால தான் அவருக்கு ஒலக நாயகன் என்று பேரு. உதாரணம் நாயகன் – The Godfather; அவ்வை சண்முகி – Tootsie & Mrs. Doubtfire; தெனாலி – What about Bob?; பஞ்ச தந்திரம் – Very Bad Things; தசாவதாரம் – Outbreak. [நன்றி: சாரு]. இவருக்கு சொந்தமா திறமை இருக்குதாம், இதை வச்சு ஆஸ்கார் வாங்கி நம்மையெல்லாம் பெருமைப் படுத்தப் போறாராம். இந்த மாதிரி திருட்டுக் கதைகளை எடுத்துக்கிட்டு அங்க போனா, திரும்பி நில்லுங்கடான்னு சொல்லி bums மேல பூட் காலோட உதைச்சு அனுப்பிடுவானுங்க ஜாக்கிரதை. [அது சரி தமிழ் படத்துக்கு எவன்டா ஆஸ்காரு குடுப்பான்? அந்நிய மொழிப் பிரிவுல ஒரு இடம் இருக்கு, மத்தபடி ஆஸ்காருக்கும் நமக்கும் என்னாங்கடா சம்பந்தம்? இப்படியே புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டே காலத்தை ஒட்டுங்கடா!]

    • என்னைக்கு கமல் தான் உலக நாயகன் என்று சொன்னார் …..நீங்களாகவே சொன்னால் …ரஜினிதான் பத்திக்கு படம் தான் சூப்பர் ஸ்டார் ..சூபிற ஸ்டார் என சொல்வார் பாலல்களில் படிப்பார் ?(ராஜ சின்ன ரோஜா …….)
      ஆஸ்கார் விருது வான்வது என் லட்சியம் என்று கமல் சொல்லவில்லை …அவர் எப்போதும் ஆஸ்கர் விருது அமெரிக்காரனால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க படத்திக்கு தர ஏற்படுத்தப்பட்ட விருது என்று பலமுறை கூறியுள்ளார் ….
      ஆனால் சிலர்தான் நான் இப்ப வாரேன் நாளைக்கி வாரேன் …என அப்பாவி ரசிகர்களை ஏமாற்றி தன படத்தை ஓட வைக்கிரார்ல் ………
      ….

      இங்கே பட்டியல் இட்ட படங்களை பற்றி எங்களுக்கும் தெரியும் …மற்ற படத்தை பற்றி சொல்ல எங்கே வாய் ….
      எதோ ரஜினி மூளையை கசக்கி …அறிவை செலவழித்து படத்தில் நடிப்பது மாதிரி ….
      எடுத்த கதை எழுதிய இரண்டு படங்கள் …ஒன்று வள்ளி (அது 16 வயதினிலே ..கதை …2 . பாபா …..இந்த படத்தை பார்த்த “பாபாஜி ..பாதி படம் ஓடும் போதே நெஞ்சு வெடித்து இறந்தார் …பாவம் பாபாஜி …எத்தனையே சாவல்களை சமாளித்தவர் …ஒரு படத்தினால் ..போய் விட்டார்

  43. நன் ரஜினி கமல் ளோட தீவிர ரசிகன்.இன்றும் ரஜினி கமல்லும் நல்ல நண்பர்கள் அனால் நீங்கள் எல்லாம் போடும் சண்டை orkutla வருத்தமா இருக்கு .

    நான் பர்க்கும் வித்தியாசம் இருவருக்கும் என்ன்வென்றால்
    ரஜினி – அடிப்படை வாழ்க்கையை பார்த்த மனிதன் + நல்ல நடிகர் .அதனால் ரஜினி ஒரு நல்ல மனிதர் ,பண்பு உள்ளவர் .

    கமல்-ஆறு வயது முதல் நடிக வந்ததார்.இவரும் மிக சீறந்த நடிகர் +ஒரு நல்ல மனிதர் ,பண்பு உள்ளவர் .ஆனால் ரஜினி அளவு இல்லை இதற்கு காரணம் கமல் அடிப்படை வாழ்க்கையை பார்தவர் இல்லை.

  44. கமல் ஒரு நல்ல மனிதரும் கூட, அனா ரஜினி ஒரு கிறுக்கன்

  45. தம்பி கிரி…….. ஜோ போட்ட article பாத்துட்டு கமலின் பெருந்தன்மை நிச்சயம் ரஜினிக்கு இல்லைனு ஒரு பதிவு போடுங்க.. !!!!!!

    இனிமே எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பதிவு போடுறத முதல்லே நிறுத்துங்க… ரஜினினா உடனே ஹிட் கெடைக்கும்னு எழுத வேண்டியது… அப்புறம் நல்லா வாங்கி கட்ட வேண்டியது……

    பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல பயந்துகிட்டு
    இணையம் பற்றிய செய்திகள் , கணையம் பற்றிய செய்திகள் னு வேகமா அடுத்த வேஸ்ட் பதிவு போட்டு வழக்கம் போலே ஓடிருங்க….

    இந்த பொழப்புக்கு………………………………………………..

  46. @கரேன்:

    சும்மா பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல முடில ன்னு சொல்லாதீங்க,,,
    டைம் கெடைக்கும் போதுதான் பதிவு போடுவேன்னு கிரி ஏற்கனவே சொல்லிர்க்காருள்ள.. பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல டைம் இருந்த பதிவு எழுத மாட்டாரா??

    அப்பறம் இணையம் பற்றிய செய்திகள் வேஸ்ட் ன்னு உங்கள்ளுக்கு தோனுச்சுன்ன பேசாம போங்க… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டாபிக் பிடிக்கும்.. ரஜினி பத்தி புகழ்ந்தா பத்திக்கிட்டு வரும், ஹிட் கெடைக்கும் ன்னு எழுதரான்னு சொல்ல வேண்டியது …வேற ஏதாவது பதிவு போட்ட வேஸ்ட் பதிவு ன்னு சொல்றது ..

    @கிரி : பதிவு அட்டகாசம்

    @KK : எட்நூறு தியேட்டர் ல ரிலீஸ் ஆகி நூறு சதவிதம் ஆடீன்ஸ் வரர்தும் , வெறும் நானூறு தியேட்டர் ல தொண்ணூறு சதவிதம் வரர்தும் உங்களுக்கு ஒன்னா .ஹா ஹா ஹா ,

      • ஐயோ மன்னிக்கவும்,
        இது கரேன் பின்னூட்டதிற்கு … உங்களுக்கு இல்லை 🙁

  47. சாதாரணன்

    வணக்கம் கிரி,

    கமலின் எந்திரன் பற்றிய கருத்து நல்லதொரு வாய்ப்பைத் தவறவிட்டு விட்டேனே என்ற ஆதங்கத்தில் வெளிவந்ததாயிருக்கலாம். ஆனால் வெளிப்படையான கருத்து.

    நீங்கள் டுபுக்குவின் இந்தப்பதிவைப் படித்தீர்களா?
    http://dubukku.blogspot.com/2010/11/221010.html

    அவங்க முருகன் மேல கொண்ட கோபத்தை ரொம்பவும் ரசித்தேன். தாங்கலெ……….

    அன்புடன்
    சாதாரணன்

  48. கமல் நல்ல நடிகர் தான். இல்லை என்று சொல்லவில்லை. அனால் ரஜினி சாரை கம்பேர் பண்ணும்போது ரஜினிக்கு அடுத்தது தான் கமல்.
    எந்த வேடம் போட்டாலும் சரியாக பொருந்துவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டும்தான்.
    ஹீரோ & வில்லன் இதில் இரண்டிலுமே நம்பர் 1 ரஜினி சார் மட்டும் தான்.
    ரஜினிஇன் ஸ்டைல் அவரின் நடிப்பைவிட மேலோங்கி நிற்கிறது, இதனால் அவரின் நடிப்பை விட அவரின் ஸ்டைல், ஹீரோயிசம் மக்களை அதிகம் கவர்ந்தது. ரஜினிஇன் ஹீரோயிசம் இல்லாத படங்களில் அவரின் நடிப்பை பாருங்கள். அப்போது தெரியும் கமல் நல்ல நடிகரா, ரஜினி நல்ல நடிகரா என்று.
    உதாரணம் ஆறிலிருந்து அறுபதுவரை, எங்கேயோ கேட்ட குரல். நடிப்பு என்றால் இப்படித்தான் இருக்கணும். ஓவர் ஆக்டிங் இல்லாத யதார்த்தமான நடிப்பு.

    சூப்பர் artical கிரி சார்…

    கிரி சார் மற்றும் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்…..

  49. நான் ரஜினி என்ற மனிதரை பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் நீங்கள் கமல் என்ற நபரை விமர்சிப்பதால் நாள் இதை உங்களுக்கு கூற விரும்புகின்றேன்.

    * ரஜினியின் வாழ்க்கைக்கு வழி காட்டியவர் கமல் என்பதை நீங்கள் மறந்தாலும் உங்கள் ரஜினி மறப்பார என்று கேட்டு பாருங்கள்.

    * சினிமா துறையில் கமலின் பெருந்தன்மையினால் தான் உங்கள் ரஜினி கால் ஊன்றினார் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

    * கமல் நினத்திருந்தால் தனக்கு வந்த வாய்ப்புகளை ரஜினிக்கு தாராமல் தானே உபயோகித்திருக்கலாம்.

    * பின்னணி இசை இல்லாமல் உங்கள் ரஜினியின் படத்தை உங்களால் பார்க்க முடியுமா? தொண்ணூறு சதம் இசையினால் தான் உங்கள் படம் ஓடுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இசை மற்றும் வசனம் இல்லாமலே படம் பார்பவர்களை சிரிக்கவோ அழுகவோ செய்ய எங்கள் கமலினால் முடியும்.

    * உங்கள் ரஜினி இரண்டு மணி நேரம் ஒரு இடத்தில அமர்ந்து மேக்கப் போடுவது கஷ்டம் என்றால், எங்கள் கமல் புன்னகை மன்னனில் டூப் போடாமல் காலை மடக்கி மேலிருந்து குதித்து காலை உடைத்து கொண்டார். ரிஸ்க் எடுப்பதில் தமிழ் திரை உலகில் கமலுக்கு நிகர் கமல் மட்டுமே என்று மங்குனி மனிதர்களுக்கு கூற விரும்புகிறேன்.

    * அரசியலில் வர மாட்டேன் என்று கூறிக்கொண்டு பின்பு இவருக்கு ஓட்டு போடு என்று வார்த்தை தவறவில்லை எங்கள் கமல்.

    * விஜய் டிவி கேமராவுடன் இமயமலைக்கு சென்று தியானம் செய்து புகழ் பாடவில்லை எங்கள் கமல்.

    இன்னும் கூறிக்கொண்டே போகலாம் எங்கள் கமலின் புகழ் பற்றி.

    அன்பான வேண்டுகோள்: ரஜினி கமல் பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால் நீங்கள் குட்டையை கிளபாதீர்கள். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

    அன்புடன்,
    குணா

  50. ஹலோ பிரண்ட்ஸ்……. இந்நேரம் ரஜினி இமயமலைக்கு போயிருப்பார்.. கமல் அடுத்த ஷூட்டிங்கு போயிருப்பார்… நீங்க ஏன் பா சண்டை போடுறிங்க .. போயி புள்ளகுட்டி கள படிக்க வைங்கயா… கப்பி தனமா பேசிகிட்டு

    @கிரி

    இதுக்கு ஒரு புல்ஸ்டாப் வைங்க சார்

  51. கிரி எப்ப & எங்கப்பா கமல் கிட்ட பெருந்தன்மை இல்லன்னு சொல்லி இருக்காரு… இருந்தா நல்ல இருக்கும்னுதான சொல்லி இருக்காரு?

  52. ஜகதீஷ்: சுயஒழுக்கமில்லாத ஒருவருக்காக வரிந்துகட்டிக்கொண்டு புகழ்வதை என்னவென்று சொல்வது குணா.

    குணா:ஒருவரின் சுய ஒழுக்கம் என்பது அவரை சார்ந்தது ஆகும். அதனால் உங்களுக்கு என்ன கேடு வந்தது. ஆகவே அடுத்தவரின் சுய ஒழுக்கத்தை நீங்கள் பேசுவதை விட்டு விடுங்கள். வேண்டும் என்றால் உங்கள் ரஜினியின் சுய ஒழுக்கத்தை மெச்சுங்கள். அதை விட்டு எங்கள் கமலின் சுய ஒழுக்கத்தை விமர்சிக்க உங்களுக்கு தகுதியும் அருகதையும் இல்லை.

  53. //“Manmadhan Ambu” is failed in all aspects, not because of the content alone, but due to the bad story, screenplay, dialogues, direction and of course, Kamal Hassan is no more a saleable star. Huge-budget films can anytime click at Box Office as long as they have solid content//

    இது யார் சொன்னது கிரி?

    ”எந்திரன்” 100வது நாள் அன்று சென்று சிங்கையை கலக்குங்கள்…

    மிகப்பெரிய அளவில் “எந்திரன்” திரையிடப்பட்டதால், குறைவான தியேட்டர்களில் 100 நாள் கொண்டாடுகிறது…

  54. //முதலில் இவன் பொண்டாட்டி ஆஸ்ரம் என்ற பெடரில் நடத்தும் கல்வி கொள்ளையை தொடக்க முயச்சி பண்ணு…என்ன செய்யா இத்து போன “பாபா ” படம் வரும் போதே ரஜினி பேர் சொல்லி பனியன் பிசினெஸ் தொடங்கியவர் ஆயிற்றே//

    ******

    ரகு… வார்த்தையில் சிறிது நிதானம் வேண்டும்…

    கிரி… இது போன்ற காட்டான்ஸ் கமெண்ட்ஸ் எல்லாம் தூக்கி வீசுங்கள்….

    • சாரி நான் தப்பா புரிஞ்சு கிட்டேன். ரகு சொன்னதிலே என்ன தப்பு கோபி. யாரோ கஷ்டத்துல புகழ் பாடுற உங்களுக்கே இவ்ளோ இருந்தா. எல்லா துறையிலும் ரிஸ்க் எடுக்குற எங்களுக்கு எவ்ளோ இருக்கும். நா என்ன சொல்ல வர்றேன்னா. கமல் பத்தி ரஜினி ரசிகர்கள் அக்கறை பட தேவையில்லை. கமல் படம் நல்லா இல்லேன்னா நாங்க பீல் பண்ணிகுறோம் , நீங்க உங்க வேலைய பாருங்க

  55. சாரி நான் தப்பா புரிஞ்சு கிட்டேன். ரகு சொன்னதிலே என்ன தப்பு கோபி. யாரோ கஷ்டத்துல புகழ் பாடுற உங்களுக்கே இவ்ளோ இருந்தா. எல்லா துறையிலும் ரிஸ்க் எடுக்குற எங்களுக்கு எவ்ளோ இருக்கும். நா என்ன சொல்ல வர்றேன்னா. கமல் பத்தி ரஜினி ரசிகர்கள் அக்கறை பட தேவையில்லை. கமல் படம் நல்லா இல்லேன்னா நாங்க பீல் பண்ணிகுறோம் , நீங்க உங்க வேலைய பாருங்க.

  56. நண்பர்களே நாளை ஏந்திரன் 100 வது நாள் வாழ்த்துக்கள்…
    ஒன்பது முறை பார்த்துட்டேன். நாளை பத்தாவது முறை பார்க்கப்போறேன். ஆல்பர்ட் தியேட்டர்.

  57. மன்மதன் அம்பு மாதிரி தமிழ் படம் வந்தால் தமிழ் சினிமாவுக்கு மானக்கேடு

    • பாபா மாதிரி ஒரு படம் இந்திய சினிமாவுக்கே கேடு.

  58. ஆனந்த விகடன் 19.01.11 / கமல் பதில்கள் / பக்கம் 25

    பாரதி, சேலம்-9
    கேள்வி: உங்கள் நண்பர் ரஜினிகாந்த் அவர்களிடம் முரண்படும் ஒரு விஷயம்? அவரை பாராட்டும் ஒரு விஷயம்?

    கமல் பதில்: முரண்பாடுகள் உள்ளதாலேயே, எல்லோரையும் போன்றவர். உச்ச நட்சத்திர அந்தஸ்த்தை ஓரங்கட்டிவிட்டு, சாதாரணமாக இருக்க முயல்வதால்… உன்னதமானவர்.

    ஈகோ இல்லாத கமலின் இந்த பதில் அவருடைய பெருந்தன்மைக்கு ஒரு சோறு பதம். இனியாவது கமல் கர்வம் பிடித்தவர் என்ற டகால்டி பிரச்சாரத்தை நிறுத்துங்கள். காது வலிக்க வலிக்க ரஜினி புகழ் பாட உங்களுக்கு லட்சார்ச்சனைகள் எவ்வளவோ உண்டு.

  59. அருமையான விடியோ நானும் என் பதிவிலும் பேஸ் புக் பக்கத்திலும் இணைத்துக் கொள்ளலாமா ஆட்சேபம் இருக்காது என நம்புகிறேன். மிக்க நன்றி

  60. //Gunasekaran January 10, 2011 at 6:49 PM
    பாபா மாதிரி ஒரு படம் இந்திய சினிமாவுக்கே கேடு.//

    இதை ஆளவந்தான் குணா சொல்வது சிரிப்பாக இருக்கிறது….

  61. ஆளவந்தான் கமல், உடம்பால ரிஸ்க் எடுத்தது. உங்க ரஜினி மாதிரி கிராபிக்ஸ் ல ரிஸ்க் எடுக்கல. கமலோட ஒரு ஆர்ம்ஸ் கு வருவீங்களா? போய் ரஜினி தல முடிக்கு விக் ஒட்டு . நாங்க ஜிம் க்கு போறோம். பாய் . .

  62. கிரி ….
    உங்களுக்காக இங்க பல பேர் காத்திருக்காங்க…

    கத்தியோட

    சீக்கிரம் வாங்க சார்

  63. Kamal fans shouldn’t forget aalavandan. Any other producer, apart from thanu would have hung himself! Recently, thanu had mentioned about this in JAYA TV interview and kamal had gone to the recording studio to edit it! This was published in JV. So, who can accept criticism?

  64. //ஆளவந்தான் கமல், உடம்பால ரிஸ்க் எடுத்தது //

    **********

    அபிராமி….அபிராமி….. தாணு கெடச்சா, அவன் காசுல ஆட்டைய போட்டு ஒடம்ப ஏத்துடா அபிராமி… அபிராமி….

    ஆளவந்தான் கமலை வச்சு தாணு எடுத்த பெரிய ரிஸ்க் தல……

  65. //“Manmadhan Ambu” is failed in all aspects, not because of the content alone, but due to the bad story, screenplay, dialogues, direction and of course, Kamal Hassan is no more a saleable star. Huge-budget films can anytime click at Box Office as long as they have solid content//

    கப்பல்ல எடுத்த படம் எல்லாம் டைட்டானிக் போல ஓடுமா?

  66. வரலாறு ரொம்ப முக்கியம் ரஜினி ரசிக கண்ணுங்களா! தானுவை கமல் அழிச்சிட்டாரா? ரஜினி மாதிரி ஒரு சுயநலவாதியை யாரும் பார்த்ததில்லை. கமல் தன்னுடைய 100 ஆவது படமான ராஜ பார்வையை சொந்த தயாரிப்பில் தான் எடுத்தார். அப்போது அவர் ஒரு வெற்றிகரமான நடிகர். ஆனால் அந்த நேரத்தில் ராஜ பார்வை போன்ற படத்தை சொந்தமாக தயாரிக்க தில் வேண்டும். படம் தோல்வி தான். ஆனால் மற்றவர் தலையில் துண்டு போடவில்லை. ஆனால் இதே ரஜினி, மசாலா படமான மாவீரனை தான் தயாரித்து (அதுவும் பயந்து கொண்டு தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுடன் கூட்டு சேர்ந்து எடுத்தார் – அப்படியும் படம் படுத்துக்கொண்டது வேறு விஷயம்), இவருடைய ‘லட்சிய’ வேட தாகத்தை தீர்த்துக் கொள்ள, ஓடாது என்று தெரிந்தும் பாலச்சந்தரை பலிகடாவாக்கி ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ படத்தில் நடித்து ஒழித்தது, இன்றைய இளைய விசில் குஞ்சுகளுக்கு தெரியாமல் இருக்கலாம். மாவீரன் வைத்த ஆப்பில் இனி பட தயாரிப்பு என்ற ஆணியே புடுங்க வேண்டாம் என்று பணப் பெட்டியை பூட்டி சாவியை அக்குளில் ஒளித்துக் கொண்டவர் தான் பெருந்தன்மைக்கு ஒரு உதாரண புருஷர்.

    தன் தயாரிப்பிலேயே படம் தோல்வி கண்டாலும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் பணத்தை திரை துறையிலேயே முதலீடு செய்பவர் தான் கமல். அது தான்யா தில்லு. பணத்தை பூட்டி வச்சுட்டு இமய மலைக்கு ஓடுறது இல்லை.

  67. ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ ரஜினியின் 100 ஆவது படம் என்பது தான் இங்கு கவனிக்கப் படவேண்டிய விஷயம்.

  68. @பாமரன்

    //தன் தயாரிப்பிலேயே படம் தோல்வி கண்டாலும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் பணத்தை திரை துறையிலேயே முதலீடு செய்பவர் தான் கமல். அது தான்யா தில்லு. பணத்தை பூட்டி வச்சுட்டு இமய மலைக்கு ஓடுறது இல்லை//

    ஹி ஹி …..காமெடி காமெடி!!!!! தில்லு ந அதில்லை நண்பரே….. நாம சொந்தமா காசு போட்ருக்கோம்….அதுனால பிரச்சனை இல்லை…படம் தோல்வி கண்டாலும் நம்மை தான் பாதிக்கும் … ( பாபா ) ஆஅனால் மற்றவர்கள் நம்மை நம்பி இவ்வளவு பணம் போட்டுள்ளனர்…அதனால் இந்த படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று உழைப்பது ( சிவாஜி, எந்திரன் )

    கமல் எடுப்பது ரிஸ்க் என்றால், ஆளவந்தான் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இருக்க வேண்டும்!!!!

    //‘ஸ்ரீ ராகவேந்திரர்’ ரஜினியின் 100 ஆவது படம் என்பது தான் இங்கு கவனிக்கப் படவேண்டிய விஷயம்.//

    ஏன்?? அதனால் என்ன?? ராகவேந்திரர் அற்புதமான படம்….. எப்படி அன்பே சிவம் ஒரு நல்ல படம் , மக்களுக்கு ரசனை இல்லை என்று நீங்கள் சொன்னேர்களோ, அதே போல் எங்களுக்கு மக்கள் மேல் குறை சொல்லி பழக்கமில்லை….
    அன்பே சிவம் அற்புதமான படம் தான்….இல்லை என்று சொல்லவில்லை….:)

  69. @Srinivas
    //ஏன்?? அதனால் என்ன?? ராகவேந்திரர் அற்புதமான படம்….. எப்படி அன்பே சிவம் ஒரு நல்ல படம் , மக்களுக்கு ரசனை இல்லை என்று நீங்கள் சொன்னேர்களோ, அதே போல் எங்களுக்கு மக்கள் மேல் குறை சொல்லி பழக்கமில்லை….
    அன்பே சிவம் அற்புதமான படம் தான்….இல்லை என்று சொல்லவில்லை….://

    என் வாதம் படம் நல்ல படமா இல்லையா என்பது அல்ல ஸ்ரீநிவாஸ். அந்த கால கட்டத்தில் ரஜினியை வைத்து ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ போன்ற ஒரு படம் வந்தால் ஓடாது என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும் பட்சத்தில் ஏன் ரஜினி அதை தன் சொந்த தயாரிப்பில் செய்யாமல் பாலச்சந்தர் தலையில் கட்ட வேண்டும். அடுத்த வருடமே சொந்தமாக மாவீரன் என்ற மசாலா படத்தை ரஜினி சொந்தமாக தயாரித்தது ஏன்? லாபம் என்றால் தனக்கு நாமம் என்றால் மற்றவர்க்கு என்ற சுய நல கணக்கு தானே?

    //கமல் எடுப்பது ரிஸ்க் என்றால், ஆளவந்தான் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இருக்க வேண்டும்!!!//
    கமல் சொந்தமாக தயாரித்த குணா, ஹே ராம், மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் வணிக ரீதியில் தோல்வி தானே. விக்ரம் படத்தை ஒரு பிரபல நிறுவனம் தயாரிக்க முன் வராத பட்சத்தில் தான் கமல் தானே சொந்தமாக தயாரித்தார். அது போல் ஆளவந்தானை தாணு தயாரிக்க முன் வந்திருக்காவிட்டால், கமலே தயாரித்து இருக்கக் கூடும். தன் தயாரிப்போ, பிறர் தயாரிப்போ படம் தோல்வி என்றால் பெயர் பாதிக்கப் படுவது கமல் போன்ற ஒரு பிரபல நடிகருக்கு சறுக்கல் தானே. யாரும் வேண்டும் என்றே படம் தோல்வி அடைய முனைய மாட்டார்களே.

  70. நாசமா போச்சு, எங்க சார் பிடிச்சீங்க இந்த க்ரூப ரீமிக்ஸ் தேவைதான் பட் இட்ஸ் டூ மச்

  71. ஹேய் ரகு நீ எப்போதும் ரஜினி ஒரு மடையன் என்றே பேசுகிறாய். ஒன்று நினை, மக்கள் ஒரு படத்தை பார்த்து அது பிடித்தல் அது தான் படம் மற்றது எல்லாம் பப்படம் உங்கள் கமல் எப்போதும் தனக்கு மற்றும் தன்னை சார்ந்த ப்ரிஎந்டுகல்லுக்க மட்டும் தன நடிக்கிறான் அவன் லாஜிக் பற்றி கவலை படவில்லை. அனல் ரஜினி லாஜிக் இல்லாமல் நடித்தாலும் ஒரு படத்திலாவது ஒரு மணி நேரம் லாஜிக் வருமாறு பலன்சே செய்வார் கமல் மாஸ் நடிகன் இல்லை அதை உங்கள் கமல் புரிங்கிக்கவே போவதில்லை

  72. ஜோயி நீ எப்போதும் கமல் என்னமோ அகசதில்ருந்து குதித்தான் என்பது போல் பெசுகிரிகள் இது மிகவும் தவறு. சினிமாவில் எங்க தலைவருக்கு சீனியர் நடிகர் கமல் அவ்வளுதான் மட்ட்றபடி அவன் ஒன்னும் பெரிய நடிகன் இல்லை. எந்த நடிகன் மக்களளுக்கு புரியும்படி நடிக்கிறானோ அவனே சிறந்த நடிகன். அந்த வகையில் ரஜினி, சிவாஜி கணேசன் மற்றும் ஓரளவுக்கு MGR தேவலை. கமல் என்றுமே தன்னுடைய ரசிகர்களை மற்றும் விமர்சகர்கள் மற்றும் விருது கொடுத்தால் நடிப்பான் இல்லை என்றல் சொதப்பல் நடிகன் அவனுக்கு பொய் உலக நாயகன் எதற்கு அவன் உளறல் நாயகன்

  73. முட்டாள் ரகு கமல்ஹாசன் என்ன்திரன் படம் கதை பிடிக்கவில்லை என்று ஒத்து கொள்ளவில்லை என்று குறுவது முட்டாள் தனமாக உள்ளது ஏனென்றால் கதை என்று எடுத்தால் ரஜினி படம் நூறு மடங்கு தேவலை

  74. கமலை பற்றி குறை கூறுபவர்கள் ரஜினி ஏன் தேசிய விருது வாங்கவில்லை ? பெருந்தன்மை மட்டும் போதாது நடிக்கவும் தெரியனும்`அப்புறம் குறை சொல்லலாம் .

  75. ரஜினின் எல்லா படங்களிலும் இடைவேளைல் நாடு தெருவ்க்கு வந்து விடுவார் , பிறகு ஒரு ரூபாவோ அல்லது _________ யோ வைத்து பெரிய ஆல் ஆய்டுவர் …இந்த லாஜிக் தான் ரஜினியின் கடந்த பத்து படங்கள் ….ரோபா உட்பட …என்ன ரோபோவில் வில்லன் அவளோதான் …….மறுபவர்கள் பதில் கூறுங்கள் ……கிரி உட்பட

    • அட அறிவாளி பயா கமல் படதுளையும் எல்லா இடைவேளையும் அப்படிதான இருக்கு நல்ல பாரு சும்மா ரஜினிய முட்டால் மாதுரி பேசாத

  76. ayya vanakam, rajini nallavar than illanu sollula, but rajini nadicha endhiran padatha nalla irukunu kamal sollathathala kamala apadi neenga thitturinga, nan kekuran enthiran padathula apadi enna iruku english padatha copy adichi eduthurukaru shankar, oru robovuku kadhal varutham, aparam villan avaram apram 100 rajini varuvangalam, palamari mari fight pannuvaram, ithulam oru padama, etho rajini oralavuku make up podurathuku time odhuki irukaru. but enga thala ulaga nayagan ovvoru padathukum 3, or 5 hours make up poduvaru, rajiniya kamalodu compare pannathinga, enthiran oru sumarana padam than atha avlo parata vendiya avasiyam illa. athe enthiran padathula kamal nadichiruntha avaruku desiya viruthu kedachi irukum but padathula onnum periya katha illa. rajinike theriyum kamal evlo periya nadigarnu. so summa rajini kamala pathi pesuratha niruthunga. rajiniyum kamalum nerungiya nanbargal, avarga pirikira mathiri ethuvum seiyathinga. poi thoongunga…

  77. அய்யா லாஜிக் பற்றி கமல் ரசிகர்கள் பேசுவது சிரிப்பாக உள்ளது. உங்கள் கமல் ராஜா பார்வை படத்தில் ராஜ் பார்வை என்று வைத்து விட்டு குருடன் என்று சொல்கிறான், பேசும் படம் என்றால் ஊமையாக வருவான் அவன் ஒரு loose மெண்டல் என்று நான் confrim செய்து சொல்கிறேன், இது commercial formula தானே

  78. அணைத்து ரஜினி ரசிகர்களுக்கு வணக்கம்…. உங்களில் ஏத்தனை பேருக்கு ரஜினியை பற்றி தெரியும். நீங்கள் இப்படி பேசுவது அவருக்கு தெரிந்தால் உங்களை பற்றி (ரஜினி ரசிகர்கள்) என்ன நினைப்பர் யோசித்து பாருங்கள்…..ஓன்று மற்றும் புரிந்து கொள்ளுங்கள் ரஜினிகாந்த் கமல் ஹாசன் இவர்களில் யார் பெருந்தன்மை உள்ளவர்கள் என்று அவர்களுக்கு தெரியும் நீங்கள் சொல்லித்தான் அவர்கள் பெருமைகள் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்களுக்கு தெரியும் அவர்கள் யார் என்று….சும்மா பேருக்காக யாரும் உலகநாயகன் ன்னு பட்டம் தரமாட்டாங்க சார்…இப்போ சொல்றே நல்ல கேட்டுகோங்க சார்….உலகத்துல தன்னோட தொழிளுக்காக தன்னுடைய வாழ்க்கைய அற்பநிச்சவங்க இரண்டு பேர் ஒன்னு michael ஜாக்சன் தன்னுடைய 5 வயதில் தனது நடனத்தை தொடங்கி சாகும் வரை தன்னுடைய தொழிளுக்காக இருந்தவர் இரண்டாவது பகுத்தறிவாதி ‘கமல் ஹாசன்’ சினிமாவுக்காக தன் வாழ்க்கைய 90 % சினிமவுக்க்காக செலவழித்தவர் கமல்…..பாத்து பேசுங்கமா…….

  79. மறுபடியும் மொதல்ல இருந்தா….. அவ்வ்வ்வவ்வ்வ்…….

  80. கமல்ஹாசன் என்றுமே காமம் மண் (common man ) பற்றி கவலை படுவதில்லை. நீங்கள் ஷ்யாம் பெனேகல் , சத்யஜித் ரே இவர்கள் படங்களை பாமரன், பாலாஜி கணேஷ், மற்றும் கமல் வெறியர்களே, நீங்கள் அனைவரும் ஒரு தடவை பாருங்கள். இவர்கள் படங்கள் என்றுமே common man problem பற்றி தான் பேசும். அவர்கள் சண்டை, மற்றும் பாடல் இல்லாத படங்கள் தான் edukirargal , அவர்கள் படங்கள் calcutta வில் வெற்றி adaiyuim . உங்கள் கமல் படங்கள் அதை பார்க்கும் பொது வெறும் pappandangal தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கமல் அறிவு ஜீவி இல்லை என்பதை உங்கள் மறை மண்டைக்கு எப்படி புரிய வைப்பது என்றே புரியவில்லை. ரஜினி கட் அவுட் வைக்க சொல்லவில்லை, அவர் படங்கள் common man problem பற்றி தான் சொல்கிறது, என்ன, மசாலா vishaynagal கொஞ்சம் அதிகம், அதை அவர் சரி செய்தாலே போதும். அவருக்கு MGR ரசிகர்கள் அதிகம், அதனால் அவர் ரிஸ்க் எடுபதில்லை. அனால் உங்கள் கமல் என்றுமே மக்கள் பற்றி கவலை பட்டதில்லை. அவர் தான் ரசிக கண்மணிகளை பற்றி மட்டும் தான் கவலை படுவார், ஏனென்றால், நீங்கள் தானே அவருடைய தீவிர வெறியர்கள், உங்களை பயன் படுத்தி தன் வயிறு வளர்க்கும் முறை.

  81. அண்ணே கீர்த்தி, விடலாம்னு பார்த்தா விட மாட்டீங்களே. சரி, கமல், ரஜினி விவாதம் என்னைக்குமே அலுக்காத ஜாலி சண்டை தான். நீங்க என்னைய போல ‘மர மண்டைய’ வேற இழுத்துட்டதால, உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ‘கடமை’ எனக்கு இருக்கு.

    நீங்க சொல்றத பார்த்தா கமல் ஏதோ எல்லா படத்துலேயும் அம்பானி, பிர்லா வீட்டு பையனா நடிச்சிருக்கறத போல தான் சொல்றீங்க. தசாவதாரத்துல, மணல் பிரச்சினை, அன்பே சிவத்துல தொழிலாளர் ஊதிய பிரச்சினை, உ போ ஒ வில் தீவிரவாதம், தேவர் மகன், விருமாண்டியில் கிராமத்து பங்காளிகள் சண்டை, மகாநதியில் ஒரு குடும்ப தலைவனின் துயரம், சலங்கை ஒலியில் நாட்டிய திறமை உள்ள ஒரு சாமானியனின் அவலம் ….இன்னும் கமல் நடித்த காமன் மேன் கதைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

    எனக்கு தெரிந்து ரஜினி காமன் மேன் பிரச்சினையை முன் வைத்து நடித்தது ‘ஆ அ வரை, எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை என விரல் விட்டு எண்ணி விடக்கூடிய அளவுக்குள்ள படங்களே. மற்றபடி ரஜினி நடித்த எல்லா படங்களும் எம் ஜி ஆர் நடித்த படங்களின் டிங்கரிங் செய்த ரீமேக் தானே. எம் ஜி ஆர் சொல்லாத எந்த காமன் மேன் பிரச்சினையை ரஜினி புதுசாக சொல்லி விட்டார்?

    அப்புறம் இந்த கட்-அவுட், வயிறு வளர்க்கும் முறை பற்றியெல்லாம் ‘ரஜினி ரசிகரான’ நீங்க சொல்றது, ராஜ பக்ஷே நான் அஹிம்சாவாதின்னு சொல்றதை போல காமெடி தான்.

  82. அய்யா, பாமரன் நீங்கள் புத்தி சாலி போல நான் முட்டாள் போல் பேசுகிறிகளே, நான் சொல்ல வந்தது கதை பற்றி இல்லை, அவர்கள் அதை செய்யும் முறை பற்றி தான் பேசுகிறேன். MGr கமல் இவர்கள் செய்யவில்லை என்று சொல்லவில்லை, அவர்கள் அதை நாடக தனம் கலந்து தான் சொல்லியிருகிறார்கள். கமல் போல் காதல் வந்து விட்டாலே பொண்ணுக்கு kiss அடிக்க முடியுமா? MGr வேட்டைக்காரன் படத்தில் சாவித்திரி உடம்பை kasikkinare , இதெல்லாம் சினிமா தனங்கள் thanne ? கமல் கிணறு மேல் ஏறி நின்று டான்ஸ் ஆடுகிறாள் சலங்கை ஒலி படத்தில். மேலும் எதற்காக ayugirome என்றே தெரியாமல் mgr கமல் இருவரும் செயற்கையாக ஆயுவர்கள். மஹா நதி படத்தில் அவர் thaanudaya பெண்ணை bengal போஒய் மீக்கும் காட்சி அபத்தம். மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீ தேவிக்கு பைத்தியம் thelyuum இவருக்கு பிடிக்குமாம், யார் காதில் பூ sutrugiragal இந்த mgr கமல் இருவரும், இவர்கள் நாடக தன்மை மிகுந்த நடிகர்கள், ஆனால் ரஜினி முடிந்த வரை தலையில் பூ சுற்றாமல் நடிக்க முயற்சி செய்யறது எனக்கு மிகவும் பிடிக்கும்.

  83. கீர்த்தி
    //நான் சொல்ல வந்தது கதை பற்றி இல்லை, அவர்கள் அதை செய்யும் முறை பற்றி தான் பேசுகிறேன்.//

    இதையும் சொல்றீங்க… அப்புறம்..

    //மஹா நதி படத்தில் அவர் thaanudaya பெண்ணை bengal போஒய் மீக்கும் காட்சி அபத்தம். மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீ தேவிக்கு பைத்தியம் thelyuum இவருக்கு பிடிக்குமாம், யார் காதில் பூ சுற்றுகிரகள்//

    இப்படியும் சொல்றீங்க. “ஒரிஜினல் ரஜினி ரசிகன்” அவார்ட் உங்களுக்கு தான்.

    //ரஜினி முடிந்த வரை தலையில் பூ சுற்றாமல் நடிக்க முயற்சி செய்யறது எனக்கு மிகவும் பிடிக்கும்.//

    அமெரிக்காவில 20 வருஷம் Software ‘வேலை’ செஞ்சே(?) 200 கோடி சம்பாதிச்சி(???) , 40 வயசுல திரும்பி வந்து, 200 கோடி ப்ராஜக்ட்டை செயல்படுத்த, கடும் பிரச்சினைகளுக்கு நடுவில் படாத பாடுபடும், Managing Director அந்தஸ்த்தில் உள்ள ஒருத்தர், ஒரு 20 வயசு சாதாரண Counter Sales Girl பின்னாடி ‘பழகலாம் வாங்கன்னு’ ஒரு (மாமா) அல்லக்கையோட நாய் மாதிரி சுத்திக்கிட்டு ஜொள்ளு விடற மாதிரி திரியிற கதை தான், உங்களுக்கு பிடிச்ச காதுல, தலையில, பூ சுத்தாம கதை சொல்றதுன்னா… உங்களை பொறுத்த வரைக்கும் கமல் எல்லாம் ஒரு நடிகனா, இல்ல அவருது எல்லாம் ஒரு படமா என்ன?…

    போங்க, அம்மா கூப்புடுறாங்க, போய் பால் குடிச்சிட்டு, அப்புறம் வந்து விளையாடலாம்…

  84. அய்யா சாமி முடியல நிறுத்தறீங்களா?

  85. பாமரன், இப்ப கூட ரஜினி நடிப்பில் தவறு சின்ன தாக இருந்தாலும் சிவாஜி படம் ஒரு commercial படம் enbatahi உங்கள் மர மண்டைக்கு புரிய வெய்க்க என்னால் முடியவில்லை. சிவாஜியில் எவ்வளவோ நல்ல காட்சிகள் இருக்க ஒரு பெண் பின்னல் suturvathai பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். ஏனென்றால் எல்லோருக்குமே பெண்களை சைட் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்பு தான். சாப்ட்வேர் engineer லவ் பண்ண கூடாது என்ற சட்டமா என்ன? உங்கள் கமல் போல் இல்லாமல் காதல் ஒரு மென்மையான உறவாக தான் சிவாஜியில் காட்ட படும். புன்னகை மன்னனில் சாகும்போது கூட பொண்ணை முத்தம் கொடுத்துட்டு தான் இந்த கமல் சவனம். மேலிருந்து கீழே vizhyum பொது அந்த பெண் இறந்து விடுவாள். உங்கள் kadha நாயகன் உளறல் நாயகன் கமல் pizhahthu விடுவானாம். இதில் herosim இல்லையா? லாஜிக் யோசித்து எழுதுங்கள் பாமரன் அவர்களே.

  86. கிரி, இந்த கீர்த்தி மாதிரி புள்ளைங்களுக்காக, தனியா ஒரு Kids Section ஆரம்பிக்கலாமே?

    நான் இத்தோட அப்பீட்டு. காயத்ரிநாகா சொன்ன மாதிரி, என்னாலையும் ‘முடியல’.

  87. ரோபோவை செயலிழக்கச் செய்வதற்கு கோடாரியால் வெட்டுவார் ரஜினி
    அவருடைய லேபில் இரண்டு கொமடியனை வைத்து ரோபோ செய்வார்

    இப்படி நிறைய

    இப்படி ஒரு படத்தை கமல் பாராட்டாதது தப்புத்தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here