<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: அஜித் ரஜினி கமல் விஜய் டிவி &#8220;கோ&#8221;</title>
	<atom:link href="http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html</link>
	<description>Blogging is my passion</description>
	<lastBuildDate>Tue, 07 Feb 2012 13:56:09 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
	<item>
		<title>By: keerthivasan</title>
		<link>http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html/comment-page-1#comment-12642</link>
		<dc:creator>keerthivasan</dc:creator>
		<pubDate>Fri, 17 Jun 2011 12:15:29 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=23#comment-12642</guid>
		<description>கிரி அவர்களே தயவு செய்து ரஜினியின் நடிப்பு திறமை பற்றியும் கமல் உடைய நடிப்பின் குறைகளையும் நேர்மையான முறையில் எழுதுங்கள் இது ஒன்றும் கமல் ரசிகர்களை புண் படுத்தாது</description>
		<content:encoded><![CDATA[<p>கிரி அவர்களே தயவு செய்து ரஜினியின் நடிப்பு திறமை பற்றியும் கமல் உடைய நடிப்பின் குறைகளையும் நேர்மையான முறையில் எழுதுங்கள் இது ஒன்றும் கமல் ரசிகர்களை புண் படுத்தாது</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: goma</title>
		<link>http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html/comment-page-1#comment-231</link>
		<dc:creator>goma</dc:creator>
		<pubDate>Fri, 12 Mar 2010 17:47:44 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=23#comment-231</guid>
		<description>கோ படத்தில் ஸ்வஸ்திக் சைனா ஸ்வஸ்திக் நாம் சதுரமாய் வரைவதை அவர்கள் வட்டமாய் வரைவார்கள் போலும்.....</description>
		<content:encoded><![CDATA[<p>கோ படத்தில் ஸ்வஸ்திக் சைனா ஸ்வஸ்திக் நாம் சதுரமாய் வரைவதை அவர்கள் வட்டமாய் வரைவார்கள் போலும்&#8230;..</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கிரி</title>
		<link>http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html/comment-page-1#comment-278</link>
		<dc:creator>கிரி</dc:creator>
		<pubDate>Mon, 08 Mar 2010 00:35:40 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=23#comment-278</guid>
		<description>// காத்தவராயன் said...&lt;br /&gt;குகநாதன், தங்கம் உட்பட‌ நிறையபேரு நிலத்தை அமுக்கலாமுன்னு திட்டம் போட்டு இருப்பாங்க அதுல ரஜினி மண்ணை அள்ளி போட்டதால வந்த‌ கோபமாயிருக்கும்.//&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன், உண்மையா என்று தெரியவில்லை.</description>
		<content:encoded><![CDATA[<p>// காத்தவராயன் said&#8230;<br />குகநாதன், தங்கம் உட்பட‌ நிறையபேரு நிலத்தை அமுக்கலாமுன்னு திட்டம் போட்டு இருப்பாங்க அதுல ரஜினி மண்ணை அள்ளி போட்டதால வந்த‌ கோபமாயிருக்கும்.//</p>
<p>இப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன், உண்மையா என்று தெரியவில்லை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: காத்தவராயன்</title>
		<link>http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html/comment-page-1#comment-294</link>
		<dc:creator>காத்தவராயன்</dc:creator>
		<pubDate>Tue, 02 Mar 2010 23:26:03 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=23#comment-294</guid>
		<description>//குகநாதன் என்ற ஒருத்தரையே இவர் ரஜினியையும் அஜித்தையும் விமர்சித்த பிறகு தான் பல பேருக்கும் தெரியும்//&lt;br /&gt;&lt;br /&gt;//இந்த இரண்டு படமுமே ஓடலை! அந்த கடுப்புல தான் இப்படி கொந்தளிச்சாட்டாரோ! ஹி ஹி ஹி //&lt;br /&gt;&lt;br /&gt;தனிக்காட்டுராஜான்னு ஒரு பெரிய ஹிட் படமும் குகநாதனிடம் இருந்துதான் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலத்துல பி&amp;சி சென்டரை கல‌க்குன படம் (எங்க ஊரு டெண்ட் கொட்டாயில மணல குமிச்சி வச்சி அதுல உக்காந்து பாத்தபடம்), ரஜினிக்கு செமபில்டப் கொடுத்து இருப்பாரு, குகநாதன் மேல இருந்த மதிப்பெல்லாம் ஒரே நாளில் போச்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குகநாதன், தங்கம் உட்பட‌ நிறையபேரு நிலத்தை அமுக்கலாமுன்னு திட்டம் போட்டு இருப்பாங்க அதுல ரஜினி மண்ணை அள்ளி போட்டதால வந்த‌ கோபமாயிருக்கும்.</description>
		<content:encoded><![CDATA[<p>//குகநாதன் என்ற ஒருத்தரையே இவர் ரஜினியையும் அஜித்தையும் விமர்சித்த பிறகு தான் பல பேருக்கும் தெரியும்//</p>
<p>//இந்த இரண்டு படமுமே ஓடலை! அந்த கடுப்புல தான் இப்படி கொந்தளிச்சாட்டாரோ! ஹி ஹி ஹி //</p>
<p>தனிக்காட்டுராஜான்னு ஒரு பெரிய ஹிட் படமும் குகநாதனிடம் இருந்துதான் வந்தது.</p>
<p>அந்த காலத்துல பி&amp;சி சென்டரை கல‌க்குன படம் (எங்க ஊரு டெண்ட் கொட்டாயில மணல குமிச்சி வச்சி அதுல உக்காந்து பாத்தபடம்), ரஜினிக்கு செமபில்டப் கொடுத்து இருப்பாரு, குகநாதன் மேல இருந்த மதிப்பெல்லாம் ஒரே நாளில் போச்சு</p>
<p>குகநாதன், தங்கம் உட்பட‌ நிறையபேரு நிலத்தை அமுக்கலாமுன்னு திட்டம் போட்டு இருப்பாங்க அதுல ரஜினி மண்ணை அள்ளி போட்டதால வந்த‌ கோபமாயிருக்கும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கிரி</title>
		<link>http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html/comment-page-1#comment-295</link>
		<dc:creator>கிரி</dc:creator>
		<pubDate>Tue, 02 Mar 2010 18:15:59 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=23#comment-295</guid>
		<description>// Manoj said...&lt;br /&gt;giri,&lt;br /&gt;&lt;br /&gt;guganathan mela yen ungalukku evlo kolaveri!!!//&lt;br /&gt;&lt;br /&gt;:-))) டங்குவாரை விட்டுட்டீங்களே!&lt;br /&gt;&lt;br /&gt;==========================================================================&lt;br /&gt;&lt;br /&gt;// Arun said...&lt;br /&gt;&lt;br /&gt;romba nalla iruku giri pathivu.... Guganathan/Thangar matter kalakkal....//&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ திருப்தியா! :-)&lt;br /&gt;&lt;br /&gt;==========================================================================&lt;br /&gt;&lt;br /&gt;// ராமலக்ஷ்மி said...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரி படம் உங்களது இல்லை என முன்னமே உணர்த்தி விட்டிருந்தது. தேடிப் பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி. சரிதானா:)?//&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே டன் :-)&lt;br /&gt;&lt;br /&gt;==========================================================================&lt;br /&gt;&lt;br /&gt;// கோவி.கண்ணன் said...&lt;br /&gt;&lt;br /&gt;நாலு அண்டு ஆச்சா ?&lt;br /&gt;&lt;br /&gt;போனதே தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துகள் மிஸ்டர் கிரி//&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி கோவி கண்ணன் &lt;br /&gt;&lt;br /&gt;==========================================================================&lt;br /&gt;&lt;br /&gt;// புதுவை தமிழன் said...&lt;br /&gt;&lt;br /&gt; திரு.அஜித் அவர்கள் கோபாலபுரம் செல்வதற்கு ௨ மணி நேரம் முன்பு திரு.ரஜினி அவர்கள் சந்திக்க சென்றார் அப்போது எந்த பாதுகாப்பு &lt;br /&gt;காரணமும் திரு.ரஜினி அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி நடக்க வைக்கவில்லை //&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் ரொம்ப எளிது! ரஜினி தேவை அஜித் அவர்களுக்கு தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;//இது திரு. குகநாதன் மட்டும் வஞ்சித்த விஷயம் இல்லை ஒரு சில நல்லவர்கள் இந்த விஷயத்தில் பங்கு உண்டு.//&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் நிறைய பேரு இருக்காங்க &lt;br /&gt;&lt;br /&gt;//எனது பதிவில் தவறு இருந்தால் மன்னியுங்கள்//&lt;br /&gt;&lt;br /&gt;என்னங்க வெங்கட் நான் என்ன பாதிரியாரா மன்னிக்க..:-))) இதெல்லாம் நெம்ப ஓவர்!&lt;br /&gt;&lt;br /&gt;//நன்றி திரு.கிரி ஐயா//&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு அதே பரவாயில்லை போல இருக்கே! :-))&lt;br /&gt;&lt;br /&gt;==========================================================================&lt;br /&gt;&lt;br /&gt;// Sadhasivam said...&lt;br /&gt;&lt;br /&gt;பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் நன்று...//&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி சதா&lt;br /&gt;&lt;br /&gt;//தேர்வு நன்றாக எழுதி இருப்பிர்கள், //&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் பாஸ் :-)&lt;br /&gt;&lt;br /&gt;விண்ணைத்தாண்டி வருவாயா! பார்த்தாச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;==========================================================================&lt;br /&gt;&lt;br /&gt;// r.v.saravanan said...&lt;br /&gt;ஒரு மாசம் கழிச்சு பதிவு எழுதுறப்ப ஒரு மாச நியூஸ் முழுக்க கதம்ப &lt;br /&gt;சாதம் போல் கொடுத்துடீங்க &lt;br /&gt;கொஞ்ச நாள் கழிச்சு நண்பனை சந்திச்ச சந்தோசம் இந்த பதிவை &lt;br /&gt;படிக்கும் போது கிடைக்கிறது //&lt;br /&gt;&lt;br /&gt;சரவணன் உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி</description>
		<content:encoded><![CDATA[<p>// Manoj said&#8230;<br />giri,</p>
<p>guganathan mela yen ungalukku evlo kolaveri!!!//</p>
<p> <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> )) டங்குவாரை விட்டுட்டீங்களே!</p>
<p>==========================================================================</p>
<p>// Arun said&#8230;</p>
<p>romba nalla iruku giri pathivu&#8230;. Guganathan/Thangar matter kalakkal&#8230;.//</p>
<p>இப்போ திருப்தியா! <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p>==========================================================================</p>
<p>// ராமலக்ஷ்மி said&#8230;</p>
<p>இந்த வரி படம் உங்களது இல்லை என முன்னமே உணர்த்தி விட்டிருந்தது. தேடிப் பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி. சரிதானா:)?//</p>
<p>ஓகே டன் <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p>==========================================================================</p>
<p>// கோவி.கண்ணன் said&#8230;</p>
<p>நாலு அண்டு ஆச்சா ?</p>
<p>போனதே தெரியல.</p>
<p>வாழ்த்துகள் மிஸ்டர் கிரி//</p>
<p>நன்றி கோவி கண்ணன் </p>
<p>==========================================================================</p>
<p>// புதுவை தமிழன் said&#8230;</p>
<p> திரு.அஜித் அவர்கள் கோபாலபுரம் செல்வதற்கு ௨ மணி நேரம் முன்பு திரு.ரஜினி அவர்கள் சந்திக்க சென்றார் அப்போது எந்த பாதுகாப்பு <br />காரணமும் திரு.ரஜினி அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி நடக்க வைக்கவில்லை //</p>
<p>காரணம் ரொம்ப எளிது! ரஜினி தேவை அஜித் அவர்களுக்கு தேவையில்லை.</p>
<p>//இது திரு. குகநாதன் மட்டும் வஞ்சித்த விஷயம் இல்லை ஒரு சில நல்லவர்கள் இந்த விஷயத்தில் பங்கு உண்டு.//</p>
<p>அதெல்லாம் நிறைய பேரு இருக்காங்க </p>
<p>//எனது பதிவில் தவறு இருந்தால் மன்னியுங்கள்//</p>
<p>என்னங்க வெங்கட் நான் என்ன பாதிரியாரா மன்னிக்க..:-))) இதெல்லாம் நெம்ப ஓவர்!</p>
<p>//நன்றி திரு.கிரி ஐயா//</p>
<p>இதுக்கு அதே பரவாயில்லை போல இருக்கே! <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> )</p>
<p>==========================================================================</p>
<p>// Sadhasivam said&#8230;</p>
<p>பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் நன்று&#8230;//</p>
<p>நன்றி சதா</p>
<p>//தேர்வு நன்றாக எழுதி இருப்பிர்கள், //</p>
<p>பாஸ் பாஸ் <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p>விண்ணைத்தாண்டி வருவாயா! பார்த்தாச்சா?</p>
<p>==========================================================================</p>
<p>// r.v.saravanan said&#8230;<br />ஒரு மாசம் கழிச்சு பதிவு எழுதுறப்ப ஒரு மாச நியூஸ் முழுக்க கதம்ப <br />சாதம் போல் கொடுத்துடீங்க <br />கொஞ்ச நாள் கழிச்சு நண்பனை சந்திச்ச சந்தோசம் இந்த பதிவை <br />படிக்கும் போது கிடைக்கிறது //</p>
<p>சரவணன் உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: r.v.saravanan kudandhai</title>
		<link>http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html/comment-page-1#comment-296</link>
		<dc:creator>r.v.saravanan kudandhai</dc:creator>
		<pubDate>Tue, 02 Mar 2010 11:00:16 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=23#comment-296</guid>
		<description>ஒரு மாசம் கழிச்சு பதிவு எழுதுறப்ப ஒரு மாச நியூஸ் முழுக்க கதம்ப &lt;br /&gt;சாதம் போல் கொடுத்துடீங்க  &lt;br /&gt;கொஞ்ச நாள் கழிச்சு நண்பனை சந்திச்ச சந்தோசம் இந்த பதிவை &lt;br /&gt;படிக்கும் போது கிடைக்கிறது &lt;br /&gt; நன்றி கிரி</description>
		<content:encoded><![CDATA[<p>ஒரு மாசம் கழிச்சு பதிவு எழுதுறப்ப ஒரு மாச நியூஸ் முழுக்க கதம்ப <br />சாதம் போல் கொடுத்துடீங்க  <br />கொஞ்ச நாள் கழிச்சு நண்பனை சந்திச்ச சந்தோசம் இந்த பதிவை <br />படிக்கும் போது கிடைக்கிறது <br /> நன்றி கிரி</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Sadhasivam</title>
		<link>http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html/comment-page-1#comment-297</link>
		<dc:creator>Sadhasivam</dc:creator>
		<pubDate>Tue, 02 Mar 2010 10:24:39 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=23#comment-297</guid>
		<description>ஒரு மாசம் வராட்டியும் சேர்த்து அடிச்சுடிங்க நம்ம சச்சின் மாதிரி...&lt;br /&gt;&lt;br /&gt;பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் நன்று...&lt;br /&gt;&lt;br /&gt;விடுமுறைக்கு ஊருக்கு சென்று இருப்பீர்கள் என நினைத்து கொண்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல், தீபாவளி சமயம் வீட்டுக்கு காசு கேட்டு வரும் கூர்க்கா போல ஆகி விட்டேன் (எப்படி நம்ம ஆளுக வீட்டை பூட்டிட்டு கிளம்பிடுவன்களோ அது மாதிரி போன மாசம் ஆகி போச்சு) &lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு நன்றாக எழுதி இருப்பிர்கள், வாழ்த்துக்கள்</description>
		<content:encoded><![CDATA[<p>ஒரு மாசம் வராட்டியும் சேர்த்து அடிச்சுடிங்க நம்ம சச்சின் மாதிரி&#8230;</p>
<p>பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் நன்று&#8230;</p>
<p>விடுமுறைக்கு ஊருக்கு சென்று இருப்பீர்கள் என நினைத்து கொண்டேன்..</p>
<p>பொங்கல், தீபாவளி சமயம் வீட்டுக்கு காசு கேட்டு வரும் கூர்க்கா போல ஆகி விட்டேன் (எப்படி நம்ம ஆளுக வீட்டை பூட்டிட்டு கிளம்பிடுவன்களோ அது மாதிரி போன மாசம் ஆகி போச்சு) </p>
<p>தேர்வு நன்றாக எழுதி இருப்பிர்கள், வாழ்த்துக்கள்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: புதுவை தமிழன்</title>
		<link>http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html/comment-page-1#comment-298</link>
		<dc:creator>புதுவை தமிழன்</dc:creator>
		<pubDate>Tue, 02 Mar 2010 10:10:27 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=23#comment-298</guid>
		<description>நம் நாட்டில் நடிகர்களை ஒரு வியாபார பொருளாக பார்கிறார்கள் இப்படி இருக்க திரு.அஜித் அவர்கள் நடிப்பு என்பது எங்கள் தொழில் மற்றபடி நாங்களும் சராசரி மனிதன் என்றும் சொன்னால் யார் ஒப்பு கொள்ளுவார்கள். இது ஒரு புறம் இருக்க திரு.அஜித்தை பந்தாடிய பெருமை மாண்பிகு தமிழ் மன்னன் திரு.கருணாநிதி அவர்களுக்கும் உண்டு என்பதே மறுக்க பட முடியாத உண்மை. அவரை சந்திக்க கோபாலபுரம் சென்ற திரு. அஜித் அவர்களை பாதுகாப்பு கரணம் என்று கூறி சாராசரியாக ௬௦௦ மீட்டர் தூரம் நடக்க வைத்தனர். அவர் திரு.கருணாநிதியை சந்தித்த வெளிய வந்த அடுத்த நொடியே திரு. கருணாநிதியின் வீட்டு வாசலில் காத்து இருந்தது திரு.அஜித்தின் வாகனம். அடுத்த சில நொடிகளில் பாசதளைவனக்கு பாராட்டு விழா என்ற ஒரு விளம்பர ஒளிபரப்பில் திரு.அஜித் அவர்களின் புகைப்படம் காட்ட பட்டது....&lt;br /&gt;( திரு.அஜித் அவர்கள் கோபாலபுரம் செல்வதற்கு ௨ மணி நேரம் முன்பு திரு.ரஜினி அவர்கள் சந்திக்க சென்றார் அப்போது எந்த பாதுகாப்பு &lt;br /&gt;காரணமும் திரு.ரஜினி அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி நடக்க வைக்கவில்லை )&lt;br /&gt;&lt;br /&gt;இது திரு. குகநாதன் மட்டும் வஞ்சித்த விஷயம் இல்லை ஒரு சில நல்லவர்கள் இந்த விஷயத்தில் பங்கு உண்டு..&lt;br /&gt;&lt;br /&gt;எனது பதிவில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி திரு.கிரி ஐயா.....</description>
		<content:encoded><![CDATA[<p>நம் நாட்டில் நடிகர்களை ஒரு வியாபார பொருளாக பார்கிறார்கள் இப்படி இருக்க திரு.அஜித் அவர்கள் நடிப்பு என்பது எங்கள் தொழில் மற்றபடி நாங்களும் சராசரி மனிதன் என்றும் சொன்னால் யார் ஒப்பு கொள்ளுவார்கள். இது ஒரு புறம் இருக்க திரு.அஜித்தை பந்தாடிய பெருமை மாண்பிகு தமிழ் மன்னன் திரு.கருணாநிதி அவர்களுக்கும் உண்டு என்பதே மறுக்க பட முடியாத உண்மை. அவரை சந்திக்க கோபாலபுரம் சென்ற திரு. அஜித் அவர்களை பாதுகாப்பு கரணம் என்று கூறி சாராசரியாக ௬௦௦ மீட்டர் தூரம் நடக்க வைத்தனர். அவர் திரு.கருணாநிதியை சந்தித்த வெளிய வந்த அடுத்த நொடியே திரு. கருணாநிதியின் வீட்டு வாசலில் காத்து இருந்தது திரு.அஜித்தின் வாகனம். அடுத்த சில நொடிகளில் பாசதளைவனக்கு பாராட்டு விழா என்ற ஒரு விளம்பர ஒளிபரப்பில் திரு.அஜித் அவர்களின் புகைப்படம் காட்ட பட்டது&#8230;.<br />( திரு.அஜித் அவர்கள் கோபாலபுரம் செல்வதற்கு ௨ மணி நேரம் முன்பு திரு.ரஜினி அவர்கள் சந்திக்க சென்றார் அப்போது எந்த பாதுகாப்பு <br />காரணமும் திரு.ரஜினி அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி நடக்க வைக்கவில்லை )</p>
<p>இது திரு. குகநாதன் மட்டும் வஞ்சித்த விஷயம் இல்லை ஒரு சில நல்லவர்கள் இந்த விஷயத்தில் பங்கு உண்டு..</p>
<p>எனது பதிவில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.</p>
<p>நன்றி திரு.கிரி ஐயா&#8230;..</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: புதுவை தமிழன்</title>
		<link>http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html/comment-page-1#comment-299</link>
		<dc:creator>புதுவை தமிழன்</dc:creator>
		<pubDate>Tue, 02 Mar 2010 10:10:10 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=23#comment-299</guid>
		<description>நம் நாட்டில் நடிகர்களை ஒரு வியாபார பொருளாக பார்கிறார்கள் இப்படி இருக்க திரு.அஜித் அவர்கள் நடிப்பு என்பது எங்கள் தொழில் மற்றபடி நாங்களும் சராசரி மனிதன் என்றும் சொன்னால் யார் ஒப்பு கொள்ளுவார்கள். இது ஒரு புறம் இருக்க திரு.அஜித்தை பந்தாடிய பெருமை மாண்பிகு தமிழ் மன்னன் திரு.கருணாநிதி அவர்களுக்கும் உண்டு என்பதே மறுக்க பட முடியாத உண்மை. அவரை சந்திக்க கோபாலபுரம் சென்ற திரு. அஜித் அவர்களை பாதுகாப்பு கரணம் என்று கூறி சாராசரியாக ௬௦௦ மீட்டர் தூரம் நடக்க வைத்தனர். அவர் திரு.கருணாநிதியை சந்தித்த வெளிய வந்த அடுத்த நொடியே திரு. கருணாநிதியின் வீட்டு வாசலில் காத்து இருந்தது திரு.அஜித்தின் வாகனம். அடுத்த சில நொடிகளில் பாசதளைவனக்கு பாராட்டு விழா என்ற ஒரு விளம்பர ஒளிபரப்பில் திரு.அஜித் அவர்களின் புகைப்படம் காட்ட பட்டது....&lt;br /&gt;( திரு.அஜித் அவர்கள் கோபாலபுரம் செல்வதற்கு ௨ மணி நேரம் முன்பு திரு.ரஜினி அவர்கள் சந்திக்க சென்றார் அப்போது எந்த பாதுகாப்பு &lt;br /&gt;காரணமும் திரு.ரஜினி அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி நடக்க வைக்கவில்லை )&lt;br /&gt;&lt;br /&gt;இது திரு. குகநாதன் மட்டும் வஞ்சித்த விஷயம் இல்லை ஒரு சில நல்லவர்கள் இந்த விஷயத்தில் பங்கு உண்டு..&lt;br /&gt;&lt;br /&gt;எனது பதிவில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி திரு.கிரி ஐயா.....</description>
		<content:encoded><![CDATA[<p>நம் நாட்டில் நடிகர்களை ஒரு வியாபார பொருளாக பார்கிறார்கள் இப்படி இருக்க திரு.அஜித் அவர்கள் நடிப்பு என்பது எங்கள் தொழில் மற்றபடி நாங்களும் சராசரி மனிதன் என்றும் சொன்னால் யார் ஒப்பு கொள்ளுவார்கள். இது ஒரு புறம் இருக்க திரு.அஜித்தை பந்தாடிய பெருமை மாண்பிகு தமிழ் மன்னன் திரு.கருணாநிதி அவர்களுக்கும் உண்டு என்பதே மறுக்க பட முடியாத உண்மை. அவரை சந்திக்க கோபாலபுரம் சென்ற திரு. அஜித் அவர்களை பாதுகாப்பு கரணம் என்று கூறி சாராசரியாக ௬௦௦ மீட்டர் தூரம் நடக்க வைத்தனர். அவர் திரு.கருணாநிதியை சந்தித்த வெளிய வந்த அடுத்த நொடியே திரு. கருணாநிதியின் வீட்டு வாசலில் காத்து இருந்தது திரு.அஜித்தின் வாகனம். அடுத்த சில நொடிகளில் பாசதளைவனக்கு பாராட்டு விழா என்ற ஒரு விளம்பர ஒளிபரப்பில் திரு.அஜித் அவர்களின் புகைப்படம் காட்ட பட்டது&#8230;.<br />( திரு.அஜித் அவர்கள் கோபாலபுரம் செல்வதற்கு ௨ மணி நேரம் முன்பு திரு.ரஜினி அவர்கள் சந்திக்க சென்றார் அப்போது எந்த பாதுகாப்பு <br />காரணமும் திரு.ரஜினி அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி நடக்க வைக்கவில்லை )</p>
<p>இது திரு. குகநாதன் மட்டும் வஞ்சித்த விஷயம் இல்லை ஒரு சில நல்லவர்கள் இந்த விஷயத்தில் பங்கு உண்டு..</p>
<p>எனது பதிவில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.</p>
<p>நன்றி திரு.கிரி ஐயா&#8230;..</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கோவி.கண்ணன்</title>
		<link>http://www.giriblog.com/2010/03/ajithrajinikamal-vijay-tv-ko.html/comment-page-1#comment-300</link>
		<dc:creator>கோவி.கண்ணன்</dc:creator>
		<pubDate>Tue, 02 Mar 2010 09:49:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=23#comment-300</guid>
		<description>நாலு அண்டு ஆச்சா ?&lt;br /&gt;&lt;br /&gt;போனதே தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துகள் மிஸ்டர் கிரி.</description>
		<content:encoded><![CDATA[<p>நாலு அண்டு ஆச்சா ?</p>
<p>போனதே தெரியல.</p>
<p>வாழ்த்துகள் மிஸ்டர் கிரி.</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

