<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: எல்லோருக்கும் நல்லவராக இருப்பவர்கள் !?</title>
	<atom:link href="http://www.giriblog.com/2009/12/about-good-person.html/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.giriblog.com/2009/12/about-good-person.html</link>
	<description>Blogging is my passion</description>
	<lastBuildDate>Tue, 07 Feb 2012 13:56:09 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
	<item>
		<title>By: Saravanan Jayaraman</title>
		<link>http://www.giriblog.com/2009/12/about-good-person.html/comment-page-1#comment-13583</link>
		<dc:creator>Saravanan Jayaraman</dc:creator>
		<pubDate>Wed, 24 Aug 2011 09:42:04 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=34#comment-13583</guid>
		<description>Ungal anaithu karuthukkalum unmai, naanum appadithan irunthen, tharpozhuthu ennai
padi padiyaga maatrikondu irukkindren</description>
		<content:encoded><![CDATA[<p>Ungal anaithu karuthukkalum unmai, naanum appadithan irunthen, tharpozhuthu ennai<br />
padi padiyaga maatrikondu irukkindren</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கிரி</title>
		<link>http://www.giriblog.com/2009/12/about-good-person.html/comment-page-1#comment-587</link>
		<dc:creator>கிரி</dc:creator>
		<pubDate>Tue, 05 Jan 2010 21:31:21 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=34#comment-587</guid>
		<description>// ராமலக்ஷ்மி said...&lt;br /&gt;சான்றோர் சொன்னவை தாண்டி, மற்றவர் அனுபவங்களில் உணரும் வாழ்க்கைப் பாடம் தாண்டி, அவரவர் அனுபவங்களே பெரும்பாலும் கடைசியில் அவரவருக்கு ஆசான்களாகின்றன //&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் மற்றவர்கள் கூறுவதில் நன்மை இருந்தால் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.  எப்போதும் நாம் நினைப்பதே சரி என்று கருதுவோம் ஆனால் மற்றவர்கள் கூறுவதை பொறுமையுடன் யோசித்து பார்த்தால் தற்போது ஏற்றுக்கொள்ள முடியாததாக தோன்றினாலும் பின்னர் ஒருவேளை பயன்பட்டாலும் படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈரா வருகைக்கு நன்றி</description>
		<content:encoded><![CDATA[<p>// ராமலக்ஷ்மி said&#8230;<br />சான்றோர் சொன்னவை தாண்டி, மற்றவர் அனுபவங்களில் உணரும் வாழ்க்கைப் பாடம் தாண்டி, அவரவர் அனுபவங்களே பெரும்பாலும் கடைசியில் அவரவருக்கு ஆசான்களாகின்றன //</p>
<p>ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் மற்றவர்கள் கூறுவதில் நன்மை இருந்தால் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.  எப்போதும் நாம் நினைப்பதே சரி என்று கருதுவோம் ஆனால் மற்றவர்கள் கூறுவதை பொறுமையுடன் யோசித்து பார்த்தால் தற்போது ஏற்றுக்கொள்ள முடியாததாக தோன்றினாலும் பின்னர் ஒருவேளை பயன்பட்டாலும் படலாம்.</p>
<p>ஈரா வருகைக்கு நன்றி</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ராமலக்ஷ்மி</title>
		<link>http://www.giriblog.com/2009/12/about-good-person.html/comment-page-1#comment-591</link>
		<dc:creator>ராமலக்ஷ்மி</dc:creator>
		<pubDate>Tue, 05 Jan 2010 08:58:10 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=34#comment-591</guid>
		<description>இங்குள்ள பின்னூட்டங்களின் படியே, அவை அறிதல் எனும் குறள் அத்தியாயத்தின் சில குறள்களைப் பின்பற்ற சிலர் விரும்பியிருப்பதில் தவறேதும் தெரியவில்லை. அவை அஞ்சாமை என்கிற ஒரு அத்தியாயமும் இருக்கிறதுதான்:)! எந்த அவை என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் அவரவர் உரிமைதானே? சான்றோர் சொன்னவை தாண்டி, மற்றவர் அனுபவங்களில் உணரும் வாழ்க்கைப் பாடம் தாண்டி, அவரவர் அனுபவங்களே பெரும்பாலும் கடைசியில் அவரவருக்கு ஆசான்களாகின்றன (உங்களூக்கும் ஆனதாகக் குறிப்பிட்டிருப்பது போல) என்பதையும் மறுப்பதற்கில்லை!</description>
		<content:encoded><![CDATA[<p>இங்குள்ள பின்னூட்டங்களின் படியே, அவை அறிதல் எனும் குறள் அத்தியாயத்தின் சில குறள்களைப் பின்பற்ற சிலர் விரும்பியிருப்பதில் தவறேதும் தெரியவில்லை. அவை அஞ்சாமை என்கிற ஒரு அத்தியாயமும் இருக்கிறதுதான்:)! எந்த அவை என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் அவரவர் உரிமைதானே? சான்றோர் சொன்னவை தாண்டி, மற்றவர் அனுபவங்களில் உணரும் வாழ்க்கைப் பாடம் தாண்டி, அவரவர் அனுபவங்களே பெரும்பாலும் கடைசியில் அவரவருக்கு ஆசான்களாகின்றன (உங்களூக்கும் ஆனதாகக் குறிப்பிட்டிருப்பது போல) என்பதையும் மறுப்பதற்கில்லை!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ஈ ரா</title>
		<link>http://www.giriblog.com/2009/12/about-good-person.html/comment-page-1#comment-604</link>
		<dc:creator>ஈ ரா</dc:creator>
		<pubDate>Sat, 02 Jan 2010 15:07:24 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=34#comment-604</guid>
		<description>தங்கள் குறுந்தகவல் வாழ்த்து வந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;மிக்க நன்றி.. தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.</description>
		<content:encoded><![CDATA[<p>தங்கள் குறுந்தகவல் வாழ்த்து வந்தது&#8230;</p>
<p>மிக்க நன்றி.. தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கிரி</title>
		<link>http://www.giriblog.com/2009/12/about-good-person.html/comment-page-1#comment-606</link>
		<dc:creator>கிரி</dc:creator>
		<pubDate>Sat, 02 Jan 2010 12:38:48 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=34#comment-606</guid>
		<description>//சிங்கக்குட்டி said... &lt;br /&gt;இன்னும் சொல்லப்போனால் நீங்கள் &quot;காரம்&quot; என்று சொன்னதைத்தான் நான் &quot;அழுத்தமாக&quot; என்று குறிப்பிட்டேன்.//&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே &lt;br /&gt;&lt;br /&gt;//ஆனால், நான் இங்கு சொல்ல வருவது &quot;காரமோ அல்லது அழுத்தமோ&quot; அது சொல்லும் கருத்திலா அல்லது வார்த்தையிலா என்பதுதான்!?//&lt;br /&gt;&lt;br /&gt;சரி தான்.. ஒரு சிலர் அழுத்தமாக கூறுகிறேன் என்று சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பார்கள்.. நல்லா நறுக்குன்னு கூறனும் ஆனா சரியான கருத்தோட &lt;br /&gt;&lt;br /&gt;உங்க பின்னூட்டம் எப்படியோ போன முறை மிஸ் ஆகி விட்டது மன்னிக்க :-)</description>
		<content:encoded><![CDATA[<p>//சிங்கக்குட்டி said&#8230; <br />இன்னும் சொல்லப்போனால் நீங்கள் &quot;காரம்&quot; என்று சொன்னதைத்தான் நான் &quot;அழுத்தமாக&quot; என்று குறிப்பிட்டேன்.//</p>
<p>ஓகே </p>
<p>//ஆனால், நான் இங்கு சொல்ல வருவது &quot;காரமோ அல்லது அழுத்தமோ&quot; அது சொல்லும் கருத்திலா அல்லது வார்த்தையிலா என்பதுதான்!?//</p>
<p>சரி தான்.. ஒரு சிலர் அழுத்தமாக கூறுகிறேன் என்று சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பார்கள்.. நல்லா நறுக்குன்னு கூறனும் ஆனா சரியான கருத்தோட </p>
<p>உங்க பின்னூட்டம் எப்படியோ போன முறை மிஸ் ஆகி விட்டது மன்னிக்க <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கிரி</title>
		<link>http://www.giriblog.com/2009/12/about-good-person.html/comment-page-1#comment-616</link>
		<dc:creator>கிரி</dc:creator>
		<pubDate>Sat, 02 Jan 2010 08:02:39 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=34#comment-616</guid>
		<description>அத்திரி மற்றும் ஜெயந்தி புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி &lt;br /&gt;&lt;br /&gt;======================================================================&lt;br /&gt;&lt;br /&gt;//ரோஸ்விக் said... &lt;br /&gt;ஒரு கருத்தை யாரிடம் அல்லது எந்த ஊடகத்தில் சொல்கிறோம்... அதற்கு அந்த நபரோ, ஊடகமோ எப்படி புரிந்துகொண்டு (நாம் எவ்வளவு ந(நி)யமாக சொன்னாலும்) எதிர்வினை புரிவார்(கள்) என்பதையும் உணர்ந்து... அதை தவிர்க்க சுயம் இழத்தல் ஒருவகை.//&lt;br /&gt;&lt;br /&gt;படித்தால் தலை சுத்துதே!&lt;br /&gt;&lt;br /&gt;//பலருக்கும் கொள்கைகளையும், நட்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.//&lt;br /&gt;&lt;br /&gt;இது தாங்க பிரச்சனை.. இது சரியாக இருந்தால் பல பிரச்சனைகள் குறையும் &lt;br /&gt;&lt;br /&gt;//கருத்துக் கூறலாம் என்ற சுதந்திரத்தை, கருத்தை திணிக்க பல இடங்களிலும் பயன்படுத்துவதே இதற்கு காரணம்//&lt;br /&gt;&lt;br /&gt;இது அதிகமாக நடைபெறுகிறது &lt;br /&gt;&lt;br /&gt;======================================================================&lt;br /&gt;&lt;br /&gt;//மணிகண்டன் said... &lt;br /&gt;&lt;br /&gt;உங்க சென்னை கம்பெனிலேந்து இங்க வந்து பேங்க்ல வேலை செய்யும் மக்கள் தான் :)- //&lt;br /&gt;&lt;br /&gt;ஓ! அப்படியா! வங்கி என்றால் (வெளிநாட்டில்) எப்படியும் என் பழைய நிறுவனத்தில் இருந்து ஒருவராவது இருப்பார்கள். அவர்களை கேட்டதாக கூறவும் (மறக்காமல்)&lt;br /&gt;&lt;br /&gt;//ப்ளாக் மூலமா எல்லாம் அவ்வளவு பாப்புலர் ஆகலை.//&lt;br /&gt;&lt;br /&gt;ஹா ஹா ஹா ஒரு விளம்ம்மம்பரம் என்று பார்த்தேன்..கடைசில அதுவும் இல்லைனுட்டீங்க.. :-))&lt;br /&gt;&lt;br /&gt;புத்தாண்டு வாழ்த்துக்கள்</description>
		<content:encoded><![CDATA[<p>அத்திரி மற்றும் ஜெயந்தி புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி </p>
<p>======================================================================</p>
<p>//ரோஸ்விக் said&#8230; <br />ஒரு கருத்தை யாரிடம் அல்லது எந்த ஊடகத்தில் சொல்கிறோம்&#8230; அதற்கு அந்த நபரோ, ஊடகமோ எப்படி புரிந்துகொண்டு (நாம் எவ்வளவு ந(நி)யமாக சொன்னாலும்) எதிர்வினை புரிவார்(கள்) என்பதையும் உணர்ந்து&#8230; அதை தவிர்க்க சுயம் இழத்தல் ஒருவகை.//</p>
<p>படித்தால் தலை சுத்துதே!</p>
<p>//பலருக்கும் கொள்கைகளையும், நட்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.//</p>
<p>இது தாங்க பிரச்சனை.. இது சரியாக இருந்தால் பல பிரச்சனைகள் குறையும் </p>
<p>//கருத்துக் கூறலாம் என்ற சுதந்திரத்தை, கருத்தை திணிக்க பல இடங்களிலும் பயன்படுத்துவதே இதற்கு காரணம்//</p>
<p>இது அதிகமாக நடைபெறுகிறது </p>
<p>======================================================================</p>
<p>//மணிகண்டன் said&#8230; </p>
<p>உங்க சென்னை கம்பெனிலேந்து இங்க வந்து பேங்க்ல வேலை செய்யும் மக்கள் தான் <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> - //</p>
<p>ஓ! அப்படியா! வங்கி என்றால் (வெளிநாட்டில்) எப்படியும் என் பழைய நிறுவனத்தில் இருந்து ஒருவராவது இருப்பார்கள். அவர்களை கேட்டதாக கூறவும் (மறக்காமல்)</p>
<p>//ப்ளாக் மூலமா எல்லாம் அவ்வளவு பாப்புலர் ஆகலை.//</p>
<p>ஹா ஹா ஹா ஒரு விளம்ம்மம்பரம் என்று பார்த்தேன்..கடைசில அதுவும் இல்லைனுட்டீங்க.. <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> )</p>
<p>புத்தாண்டு வாழ்த்துக்கள்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ஜெயந்தி</title>
		<link>http://www.giriblog.com/2009/12/about-good-person.html/comment-page-1#comment-617</link>
		<dc:creator>ஜெயந்தி</dc:creator>
		<pubDate>Fri, 01 Jan 2010 12:58:38 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=34#comment-617</guid>
		<description>இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!</description>
		<content:encoded><![CDATA[<p>இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: மணிகண்டன்</title>
		<link>http://www.giriblog.com/2009/12/about-good-person.html/comment-page-1#comment-618</link>
		<dc:creator>மணிகண்டன்</dc:creator>
		<pubDate>Fri, 01 Jan 2010 12:53:23 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=34#comment-618</guid>
		<description>****&lt;br /&gt;என்னங்க சொல்றீங்க! உங்க ஊர்ல என் நண்பர்களா! யாருங்க அது..நானும் பிரபலம் ஆகி விட்டேனா! ;-)&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;உங்க சென்னை கம்பெனிலேந்து  இங்க வந்து பேங்க்ல வேலை செய்யும் மக்கள் தான் :)- ப்ளாக் மூலமா எல்லாம் அவ்வளவு பாப்புலர் ஆகலை. (பசங்க கிட்ட :)- ) ஹாப்பி நியூ இயர் 2010</description>
		<content:encoded><![CDATA[<p>****<br />என்னங்க சொல்றீங்க! உங்க ஊர்ல என் நண்பர்களா! யாருங்க அது..நானும் பிரபலம் ஆகி விட்டேனா! <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';-)' class='wp-smiley' /> <br />****</p>
<p>உங்க சென்னை கம்பெனிலேந்து  இங்க வந்து பேங்க்ல வேலை செய்யும் மக்கள் தான் <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> - ப்ளாக் மூலமா எல்லாம் அவ்வளவு பாப்புலர் ஆகலை. (பசங்க கிட்ட <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> - ) ஹாப்பி நியூ இயர் 2010</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ரோஸ்விக்</title>
		<link>http://www.giriblog.com/2009/12/about-good-person.html/comment-page-1#comment-619</link>
		<dc:creator>ரோஸ்விக்</dc:creator>
		<pubDate>Fri, 01 Jan 2010 10:05:29 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=34#comment-619</guid>
		<description>கிரி அண்ணே (அப்துல்லா அண்ணே எபக்ட்)!&lt;br /&gt;&lt;br /&gt;   நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான்... ஆனால், சில சமயங்களில் சுயத்தை இழப்பது அவசியமாகிவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கருத்தை யாரிடம் அல்லது எந்த ஊடகத்தில் சொல்கிறோம்... அதற்கு அந்த நபரோ, ஊடகமோ எப்படி புரிந்துகொண்டு (நாம் எவ்வளவு ந(நி)யமாக சொன்னாலும்) எதிர்வினை புரிவார்(கள்) என்பதையும் உணர்ந்து... அதை தவிர்க்க சுயம் இழத்தல் ஒருவகை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எப்படிவேண்டுமானாலும் இருக்காலாம்... ஆனால் நமக்குத் தெரிந்த உறவினர்களிடமோ, பழகியவர்களிடமோ நல்லவனாக இருப்பதுபோல் நடித்தல். இதுவும் சுயம் இழத்தலில்(மறைத்தல்) ஒருவகை. &lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு எது விருப்பமோ(தவறான நடவடிக்கைகளாகக் கூட இருக்கலாம்), அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளமாடார்கள்.... என்பதால் அவற்றை தவிர்த்தல் / மறத்தல்.... இதுவும் சுயம் இழத்தலில் ஒருவகை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஒவ்வொருவனுக்கும் பல முகங்கள் இருப்பது இயல்பே (நியாயமற்றதாகக் கூட இருக்கலாம்). அவற்றில் ஒவ்வொன்றும் சில நேரம் மறைக்கப்படுவதும்/ திருத்தப்படுவதும் புறச்சூழல்களால் நிகழ்த்தப்படுவதே. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்கை என்பது நாடகமே... அதில் வருவோர் போவோர் ஆயிரமே. :-)&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் கோவியாரும் நீங்களும் கூறுவதுபோல்... பலருக்கும் கொள்கைகளையும், நட்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. கருத்துக் கூறலாம் என்ற சுதந்திரத்தை, கருத்தை திணிக்க பல இடங்களிலும் பயன்படுத்துவதே இதற்கு காரணம்.</description>
		<content:encoded><![CDATA[<p>கிரி அண்ணே (அப்துல்லா அண்ணே எபக்ட்)!</p>
<p>   நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான்&#8230; ஆனால், சில சமயங்களில் சுயத்தை இழப்பது அவசியமாகிவிடுகிறது. </p>
<p>ஒரு கருத்தை யாரிடம் அல்லது எந்த ஊடகத்தில் சொல்கிறோம்&#8230; அதற்கு அந்த நபரோ, ஊடகமோ எப்படி புரிந்துகொண்டு (நாம் எவ்வளவு ந(நி)யமாக சொன்னாலும்) எதிர்வினை புரிவார்(கள்) என்பதையும் உணர்ந்து&#8230; அதை தவிர்க்க சுயம் இழத்தல் ஒருவகை.</p>
<p>நாம் எப்படிவேண்டுமானாலும் இருக்காலாம்&#8230; ஆனால் நமக்குத் தெரிந்த உறவினர்களிடமோ, பழகியவர்களிடமோ நல்லவனாக இருப்பதுபோல் நடித்தல். இதுவும் சுயம் இழத்தலில்(மறைத்தல்) ஒருவகை. </p>
<p>நமக்கு எது விருப்பமோ(தவறான நடவடிக்கைகளாகக் கூட இருக்கலாம்), அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளமாடார்கள்&#8230;. என்பதால் அவற்றை தவிர்த்தல் / மறத்தல்&#8230;. இதுவும் சுயம் இழத்தலில் ஒருவகை.</p>
<p>எனவே ஒவ்வொருவனுக்கும் பல முகங்கள் இருப்பது இயல்பே (நியாயமற்றதாகக் கூட இருக்கலாம்). அவற்றில் ஒவ்வொன்றும் சில நேரம் மறைக்கப்படுவதும்/ திருத்தப்படுவதும் புறச்சூழல்களால் நிகழ்த்தப்படுவதே. </p>
<p>வாழ்கை என்பது நாடகமே&#8230; அதில் வருவோர் போவோர் ஆயிரமே. <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p>அண்ணன் கோவியாரும் நீங்களும் கூறுவதுபோல்&#8230; பலருக்கும் கொள்கைகளையும், நட்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. கருத்துக் கூறலாம் என்ற சுதந்திரத்தை, கருத்தை திணிக்க பல இடங்களிலும் பயன்படுத்துவதே இதற்கு காரணம்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: சிங்கக்குட்டி</title>
		<link>http://www.giriblog.com/2009/12/about-good-person.html/comment-page-1#comment-620</link>
		<dc:creator>சிங்கக்குட்டி</dc:creator>
		<pubDate>Thu, 31 Dec 2009 20:44:25 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=34#comment-620</guid>
		<description>//காரம் அவசியம் என்றே நினைக்கிறேன்//&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சியமாக கிரி, &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொல்லப்போனால் நீங்கள் &quot;காரம்&quot; என்று சொன்னதைத்தான் நான் &quot;அழுத்தமாக&quot;  என்று குறிப்பிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நான் இங்கு சொல்ல வருவது &quot;காரமோ அல்லது அழுத்தமோ&quot; அது சொல்லும் கருத்திலா அல்லது வார்த்தையிலா என்பதுதான்!?&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தில் என்பது என் எண்ணம்.</description>
		<content:encoded><![CDATA[<p>//காரம் அவசியம் என்றே நினைக்கிறேன்//</p>
<p>நிச்சியமாக கிரி, </p>
<p>இன்னும் சொல்லப்போனால் நீங்கள் &quot;காரம்&quot; என்று சொன்னதைத்தான் நான் &quot;அழுத்தமாக&quot;  என்று குறிப்பிட்டேன்.</p>
<p>ஆனால், நான் இங்கு சொல்ல வருவது &quot;காரமோ அல்லது அழுத்தமோ&quot; அது சொல்லும் கருத்திலா அல்லது வார்த்தையிலா என்பதுதான்!?</p>
<p>கருத்தில் என்பது என் எண்ணம்.</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

