நேற்று பதிவர் ராஜேஸ்வரியின் பதிவுக்குப் போய் வாங்கி கட்டிக்கொண்டு இன்றைக்கு யார் பதிவையும் பார்வையிடுவதில்லை என்று விரதமிருந்தேன்.விரதம் தோத்துப் போச்சு:)
முதன் முதலா வந்தப்பவே உங்களுக்கு மொக்கைய போட்டதற்கு கோவிச்சுக்காதீங்க..வருஷத்துல ஒரு வாட்டி தான் போட்டு இருக்கேன்..(எனக்கு முதல் வாட்டிங்கறீங்களா ஹி ஹி)
//ராஜ நடராஜன் said… நேற்று பதிவர் ராஜேஸ்வரியின் பதிவுக்குப் போய் வாங்கி கட்டிக்கொண்டு இன்றைக்கு யார் பதிவையும் பார்வையிடுவதில்லை என்று விரதமிருந்தேன்.விரதம் தோத்துப் போச்சு:)//
அடடா! இப்படி ஆகி போச்சே ..சரி சரி என்னை மன்னித்து விடுங்க.
{ 32 comments… read them below or add one }
மீ த பஷ்ட்…
முடியல…..
கண்டிப்பா படிக்கலை
?
பார்த்துப்புட்டனே:(!
நல்ல தலைப்பு போங்க:))!
//ச்சின்னப் பையன் said…
மீ த பஷ்ட்…
முடியல…..//
நேர்மையாக முதலில் ஒத்துக்கொண்ட ச்சின்னப் பையன் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு
))
================================================================================
//நசரேயன் said…
கண்டிப்பா படிக்கலை//
அப்ப பார்த்துட்டீங்க..
))
================================================================================
//கீழை ராஸா said…
?//
கீழை ராஸா நீங்க நேரா என் தளம் வந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் திரட்டி ரீடர் மூலமாக இல்லாமல்
================================================================================
//ராமலக்ஷ்மி said…
பார்த்துப்புட்டனே:(!
நல்ல தலைப்பு போங்க:))!//
ஆஹா! இத்ததனை பேரு நேர்மை திலகமா இருக்காங்களே..!!!!
கிரி மச்சான். சாய்ச்சுப் புட்டீகளே.
இப்படி போட்டா படிக்க(பார்க்க) மாட்டோம்னு நினைச்சு ஏமாந்தது நீங்கதான். ஹி ஹி
கிகிகிகி! நான் வந்துட்டேன் எட்டு!
மீ த 8th என்று சொல்ல வந்தேன் அதான்!
நன்றி Same to Uuuuuuuuu…..
ஹ ஹ பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நானும் படிக்கல
ஏன் பார்க்ககூடாது!
தன்னை புத்திசாலியாக நினைத்து கொள்ளும் மனிதன் தான் உலகில் முதல் முட்டாள் நண்பரே!
நான் முட்டாளாக இருக்கவே விரும்புகிறேன்!
//வடகரை வேலன் said…
கிரி மச்சான். சாய்ச்சுப் புட்டீகளே//
ஹி ஹி சும்மா டமாசு
======================================================================
//பாலா… said…
இப்படி போட்டா படிக்க(பார்க்க) மாட்டோம்னு நினைச்சு ஏமாந்தது நீங்கதான். ஹி ஹி//
ஹா ஹா ஹா
======================================================================
//ஜோதிபாரதி on 9:59 AM, April 01, 2009 said…
கிகிகிகி! நான் வந்துட்டேன் எட்டு!//
வாங்க வாங்க!
))
======================================================================
//எட்வின் on 10:13 AM, April 01, 2009 said…
Same to Uuuuuuuuu…..//
======================================================================
//சுரேஷ் said…
நானும் படிக்கல//
ஹைய்யோ! ஹைய்யோ!!
)
=====================================================================
//வால்பையன் said…
ஏன் பார்க்ககூடாது!
தன்னை புத்திசாலியாக நினைத்து கொள்ளும் மனிதன் தான் உலகில் முதல் முட்டாள் நண்பரே!//
ஐயய்யோ! அருண் காமெடி டைம சீரியஸ் டைம் ஆக்கிடாதீங்க..
சும்மா ஜாலிக்கு தான்… இதை ஒரு பெரிய விசயமா எடுத்து கருத்து கந்தசாமி ஆகிடாதீங்க
))
இது வரை நீங்கள் இப்படி ஒரு தலைப்பு போடலையே என்ன ஆகிட்டு உங்களுக்கு என்று யோசித்து வந்தேன்.
இப்படி செய்திட்டிகளே. ஹி ஹி
nan pathuten:-{
giri thalaivar topic irunthadhum first click pannen, but na ithai yethi parkala….eeeeeeeeeeee..:-)
முதமுதலா எட்டி பார்த்தேன்…இப்படியா? சூப்பர்.
நேற்று பதிவர் ராஜேஸ்வரியின் பதிவுக்குப் போய் வாங்கி கட்டிக்கொண்டு இன்றைக்கு யார் பதிவையும் பார்வையிடுவதில்லை என்று விரதமிருந்தேன்.விரதம் தோத்துப் போச்சு:)
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” “தல”
நல்ல விசயம்தானே, எல்லாருக்கும் கேக்கற மாதிரி சத்தம் போட்டுத்தான் சொல்றது.
இதுல என்னய்யா வஞ்சனை!!!
enna kodumaiyaaaaaaaaaa ithu?
Did not expect this googly. Any way April Fools day wishes to you too.
வந்துட்டு பின்னூட்டம் போடாம போறது தப்பு…
ஆனா இங்க நான் வந்தூன்..ஆனா படத்த பாக்கவே இல்ல…
அட உண்மையா…சொல்றேன்னா…
kanna katuthu sami aala vidunga……..
Ennatha Solla….Nalla Emanthutten!!!
Sh….Abbba….ippave kanna katuthe!!!
நல்லா கெளப்புராங்கய்யா பீதிய..
ஹி..ஹி..
//வாசுகி said…
இது வரை நீங்கள் இப்படி ஒரு தலைப்பு போடலையே என்ன ஆகிட்டு உங்களுக்கு என்று யோசித்து வந்தேன்.
இப்படி செய்திட்டிகளே. ஹி ஹி//
நீங்க நினைத்தது சரி தான் வாசுகி… இதை போல தலைப்புகள் வைக்க மாட்டேன்..
சும்மா ஒரு ஜாலிக்கு தான் டென்ஷன் ஆகிடாதீங்க
=============================================================================
//money blog said…
nan pathuten:-{//
ஆஹா! money Blog, Giri Blog க்கிற்கு வந்து இருக்காரு…நன்றி..
நீங்க சொன்னதை பார்த்தால் கவுண்டர் சொல்வது தான் நினைவிற்கு வருது..பார்த்துட்டான்(ர்) பார்த்துட்டான்(ர்)
))
=============================================================================
//இளவேனில் on 12:54 PM, April 01, 2009 said…
giri thalaivar topic irunthadhum first click pannen, but na ithai yethi parkala….eeeeeeeeeeee..:-)//
சக்தி உங்களுக்கு எல்லாம் தலைவர் பேரை போட்டா தான், என் தளத்திற்கு வருவீங்கன்னு அப்படி செய்தேன் ஹி ஹி ஹி
============================================================================
sindhusubash said…
முதமுதலா எட்டி பார்த்தேன்…இப்படியா? சூப்பர்//
முதன் முதலா வந்தப்பவே உங்களுக்கு மொக்கைய போட்டதற்கு கோவிச்சுக்காதீங்க..வருஷத்துல ஒரு வாட்டி தான் போட்டு இருக்கேன்..(எனக்கு முதல் வாட்டிங்கறீங்களா ஹி ஹி)
===========================================================================
//ராஜ நடராஜன் said…
நேற்று பதிவர் ராஜேஸ்வரியின் பதிவுக்குப் போய் வாங்கி கட்டிக்கொண்டு இன்றைக்கு யார் பதிவையும் பார்வையிடுவதில்லை என்று விரதமிருந்தேன்.விரதம் தோத்துப் போச்சு:)//
அடடா! இப்படி ஆகி போச்சே ..சரி சரி என்னை மன்னித்து விடுங்க.
=======================================================================
//R.Gopi said…
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” “தல”
நல்ல விசயம்தானே, எல்லாருக்கும் கேக்கற மாதிரி சத்தம் போட்டுத்தான் சொல்றது.
இதுல என்னய்யா வஞ்சனை!!!//
ஆனா டவுட் தான்.. இந்த வாட்டி ஏமாற்றியதே ரொம்ப கஷ்டமா இருக்கு.
(( உண்மையாகவே
=========================================================================
//bala said…
enna kodumaiyaaaaaaaaaa ithu?//
உலக கொடுமையா இருக்கா ..சரி சரி இதெல்லாம் பதிவுல சகஜமப்பா ..
========================================================================
//Ramanathan said…
Did not expect this googly. Any way April Fools day wishes to you too//
ஹா ஹா வா! மச்சி! மெயில பார்த்ததும் தலைவர் இன்டர்வியு னு நம்பிட்டியா..
என் மேல இவ்வளோ நம்பிக்கையா! நன்றி மச்சி!
=========================================================================
//nilalgal on 5:14 PM, April 01, 2009 said…
kanna katuthu sami aala vidunga……..//
வாங்க! வாங்க!! கமெண்ட் போட மாட்டேனு அடம் பிடித்து இருந்தீங்க.. ஆனா இதற்க்கு நேர்மையா போட்டு புல்லரிக்க வைத்துட்டீங்க.. உங்க நேர்மைக்கு அளவே இல்லாம போச்சு
))
========================================================================
//Maduraikkaran said…
Ennatha Solla….Nalla Emanthutten!!!
Sh….Abbba….ippave kanna katuthe!!!//
சரி மதுரைக்காரன் ..கோபத்துல ஒரு வீசு வீசிடாதீங்க..:-))) உங்க ஊர்ல பண்ணுற அலப்பறையா நினைத்துக்குங்க
சரியா!
=======================================================================
//வழிப்போக்கன் on 6:25 PM, April 01, 2009 said…
நல்லா கெளப்புராங்கய்யா பீதிய..
ஹி..ஹி..//
ஹா ஹா வழிப்போக்கன் ..வந்த கடுப்புல இனி இந்த பக்கமே வரமாட்டேனுட்டு போய்டாதீங்க..ஹா ஹா ஹா
சொல்லவே இல்ல….
சாச்சி புட்டிங்களே மச்சான்
ஏமாந்துட்டோம்… இப்போ சந்தோசந்தானே
//ஜெயம் on 10:23 PM, April 01, 2009 said…
சொல்லவே இல்ல//
அது தான் தலைப்புலையே சொல்லிட்டோமே
===========================================================================
//jackiesekar said…
சாச்சி புட்டிங்களே மச்சான்//
==========================================================================
//சம்பத் said…
//
ஏமாந்துட்டோம்… இப்போ சந்தோசந்தானே
இதை எதோ கொலை வெறில கேட்கிற மாதிரி தெரியுது..அப்படி எல்லாம் கேட்கப்படாது
)
R.Gopi on 3:55 PM, April 01, 2009 said…
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” “தல”//
//ஷண்முகப்ரியன் said…
R.Gopi said…
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” “தல”//
சார் இந்த கமெண்ட் நல்லா இருக்கா இல்ல என்னை சொன்னதால நல்லா இருக்கா
))) சும்மா தமாசு சார் டென்ஷன் ஆகிடாதீங்க