<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: என்று தணியும் இந்த மக்களின் கொடூர ரசனை :-(</title>
	<atom:link href="http://www.giriblog.com/2008/05/blog-post_239.html/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.giriblog.com/2008/05/blog-post_239.html</link>
	<description>Blogging is my passion</description>
	<lastBuildDate>Tue, 07 Feb 2012 13:56:09 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
	<item>
		<title>By: Bleachingpowder</title>
		<link>http://www.giriblog.com/2008/05/blog-post_239.html/comment-page-1#comment-2413</link>
		<dc:creator>Bleachingpowder</dc:creator>
		<pubDate>Wed, 08 Apr 2009 12:38:30 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=195#comment-2413</guid>
		<description>நான் இந்த பதிவை பார்திருக்கவே கூடாது கிரி :(( ரொம்ப Disturbingஆ இருக்கு</description>
		<content:encoded><![CDATA[<p>நான் இந்த பதிவை பார்திருக்கவே கூடாது கிரி <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> ( ரொம்ப Disturbingஆ இருக்கு</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கிரி</title>
		<link>http://www.giriblog.com/2008/05/blog-post_239.html/comment-page-1#comment-6289</link>
		<dc:creator>கிரி</dc:creator>
		<pubDate>Thu, 12 Jun 2008 11:53:13 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=195#comment-6289</guid>
		<description>//முகவை மைந்தன் said... &lt;br/&gt;பயணத்தில் உண்ணும் பொழுது இல்லாதவர் உணவு கேட்டாலே குற்ற உணர்வில் உடல் குறுகுறுக்கும். இங்கே உண்ணப்படும் உணவே துடிக்கிறது... வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்களும் இருக்கிறார்கள் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்//&lt;br/&gt;&lt;br/&gt;அருமையாக கூறினீர்கள் முகவை மைந்தன். உங்கள் வருகைக்கு நன்றி.</description>
		<content:encoded><![CDATA[<p>//முகவை மைந்தன் said&#8230; <br />பயணத்தில் உண்ணும் பொழுது இல்லாதவர் உணவு கேட்டாலே குற்ற உணர்வில் உடல் குறுகுறுக்கும். இங்கே உண்ணப்படும் உணவே துடிக்கிறது&#8230; வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்களும் இருக்கிறார்கள் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்//</p>
<p>அருமையாக கூறினீர்கள் முகவை மைந்தன். உங்கள் வருகைக்கு நன்றி.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: முகவை மைந்தன்</title>
		<link>http://www.giriblog.com/2008/05/blog-post_239.html/comment-page-1#comment-6290</link>
		<dc:creator>முகவை மைந்தன்</dc:creator>
		<pubDate>Thu, 12 Jun 2008 10:29:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=195#comment-6290</guid>
		<description>முதல் பாதியில் அப்படி ஒன்றும் தெரியவில்லை. தட்டில் வைக்கப்பட்ட மீன் வாயசைத்த போது சிறிது அதிரந்தேன். எனக்கு இதே உணர்வு வேறு பொழுதுகளிலும் நேர்ந்திருக்கிறது. இன்றும் திருச்சி (நான் பார்த்த வரை) பகுதிகளில் வாளிகளில் மீன்கள் உயிருடன் இருக்கும். விற்கும் போது வெட்டித் தருவார்கள். கடைசி வெட்டு வரையில் மீன் துடிக்கும். சமைப்பதற்கு முன் உயிருடன் இருக்கும் நண்டுகளை வெந்நீரில் போடுவார்கள். அங்கே, இங்கே தலையைத் திருப்பும் கோழிகளை அடையாளமிட்டு துண்டுகளாகவும் வாங்கிச் செல்கிறோம். என்னால் முடிந்தது, இது போன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பது தான். உணவைத் தவிர்ப்பது இயலாத ஒன்று, என் மட்டில்.&lt;br/&gt;&lt;br/&gt;பயணத்தில் உண்ணும் பொழுது இல்லாதவர் உணவு கேட்டாலே குற்ற உணர்வில் உடல் குறுகுறுக்கும். இங்கே உண்ணப்படும் உணவே துடிக்கிறது... வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்களும் இருக்கிறார்கள் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.</description>
		<content:encoded><![CDATA[<p>முதல் பாதியில் அப்படி ஒன்றும் தெரியவில்லை. தட்டில் வைக்கப்பட்ட மீன் வாயசைத்த போது சிறிது அதிரந்தேன். எனக்கு இதே உணர்வு வேறு பொழுதுகளிலும் நேர்ந்திருக்கிறது. இன்றும் திருச்சி (நான் பார்த்த வரை) பகுதிகளில் வாளிகளில் மீன்கள் உயிருடன் இருக்கும். விற்கும் போது வெட்டித் தருவார்கள். கடைசி வெட்டு வரையில் மீன் துடிக்கும். சமைப்பதற்கு முன் உயிருடன் இருக்கும் நண்டுகளை வெந்நீரில் போடுவார்கள். அங்கே, இங்கே தலையைத் திருப்பும் கோழிகளை அடையாளமிட்டு துண்டுகளாகவும் வாங்கிச் செல்கிறோம். என்னால் முடிந்தது, இது போன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பது தான். உணவைத் தவிர்ப்பது இயலாத ஒன்று, என் மட்டில்.</p>
<p>பயணத்தில் உண்ணும் பொழுது இல்லாதவர் உணவு கேட்டாலே குற்ற உணர்வில் உடல் குறுகுறுக்கும். இங்கே உண்ணப்படும் உணவே துடிக்கிறது&#8230; வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்களும் இருக்கிறார்கள் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கிரி</title>
		<link>http://www.giriblog.com/2008/05/blog-post_239.html/comment-page-1#comment-6293</link>
		<dc:creator>கிரி</dc:creator>
		<pubDate>Thu, 12 Jun 2008 08:53:31 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=195#comment-6293</guid>
		<description>//படத்தைப் பார்த்ததும், கற்காலமே ,பொற்காலமாக இருந்திருக்குமோ, என்று தோன்றுகிறது//&lt;br/&gt;&lt;br/&gt;அருமையாக கூறினீர்கள்.</description>
		<content:encoded><![CDATA[<p>//படத்தைப் பார்த்ததும், கற்காலமே ,பொற்காலமாக இருந்திருக்குமோ, என்று தோன்றுகிறது//</p>
<p>அருமையாக கூறினீர்கள்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: goma</title>
		<link>http://www.giriblog.com/2008/05/blog-post_239.html/comment-page-1#comment-6307</link>
		<dc:creator>goma</dc:creator>
		<pubDate>Thu, 12 Jun 2008 05:15:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=195#comment-6307</guid>
		<description>படத்தைப் பார்த்ததும், கற்காலமே ,பொற்காலமாக இருந்திருக்குமோ, என்று தோன்றுகிறது .</description>
		<content:encoded><![CDATA[<p>படத்தைப் பார்த்ததும், கற்காலமே ,பொற்காலமாக இருந்திருக்குமோ, என்று தோன்றுகிறது .</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கிரி</title>
		<link>http://www.giriblog.com/2008/05/blog-post_239.html/comment-page-1#comment-6513</link>
		<dc:creator>கிரி</dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2008 00:55:53 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=195#comment-6513</guid>
		<description>//படத்தில் பார்க்கும் போது பதை பதைக்கிறது.//&lt;br/&gt;&lt;br/&gt;இது எல்லாம் சும்மா ஜுஜுபி .... இதை பார்த்ததில் இருந்து இன்று வரை என்னால் மீன் சாப்பிட முடியலை.</description>
		<content:encoded><![CDATA[<p>//படத்தில் பார்க்கும் போது பதை பதைக்கிறது.//</p>
<p>இது எல்லாம் சும்மா ஜுஜுபி &#8230;. இதை பார்த்ததில் இருந்து இன்று வரை என்னால் மீன் சாப்பிட முடியலை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கோவி.கண்ணன்</title>
		<link>http://www.giriblog.com/2008/05/blog-post_239.html/comment-page-1#comment-6520</link>
		<dc:creator>கோவி.கண்ணன்</dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2008 18:59:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=195#comment-6520</guid>
		<description>ஐயோ.....&lt;br/&gt;&lt;br/&gt;இதுபற்றி கேள்விபட்டு இருக்கிறேன்... படத்தில் பார்க்கும் போது பதை பதைக்கிறது.&lt;br/&gt;:(</description>
		<content:encoded><![CDATA[<p>ஐயோ&#8230;..</p>
<p>இதுபற்றி கேள்விபட்டு இருக்கிறேன்&#8230; படத்தில் பார்க்கும் போது பதை பதைக்கிறது.<br /> <img src='http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> </p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கிரி</title>
		<link>http://www.giriblog.com/2008/05/blog-post_239.html/comment-page-1#comment-6523</link>
		<dc:creator>கிரி</dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2008 17:41:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=195#comment-6523</guid>
		<description>வாங்க வெங்கி. நீங்க சொன்ன செய்திகளை நானும் படித்து இருக்கிறேன். நாம் வேதனை தான் பட முடிகிறதே தவிர வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை.</description>
		<content:encoded><![CDATA[<p>வாங்க வெங்கி. நீங்க சொன்ன செய்திகளை நானும் படித்து இருக்கிறேன். நாம் வேதனை தான் பட முடிகிறதே தவிர வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: வெங்க்கி</title>
		<link>http://www.giriblog.com/2008/05/blog-post_239.html/comment-page-1#comment-6538</link>
		<dc:creator>வெங்க்கி</dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2008 09:23:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=195#comment-6538</guid>
		<description>கிரி.. &lt;br/&gt;எனக்கு நிறைய சீன நண்பர்கள் உண்டு.. அவர்களின் கூற்றுப்படி . எந்த உயிரினங்கள்.. முதுகை வானத்திற்கு காட்டிக்கொண்டு செல்கின்றதோ, அவற்றை உண்ணலாம் என்று.. அதன் படி எல்லா நாலு கால் உயிரினங்களும் இதில் சேர்த்தி.. (மனித கருவையே.. ஹாங்காங் ல் உண்கிறார்கள் என்று பேச்சு) குரங்கின் மண்டையை பிளந்து straw போட்டு ரத்தம் உறிஞ்சுவது..போன்ற கொடூரமான, கேவலமான குணங்கள்..சீன இனத்துக்கு மட்டும் உண்டு... எனினும்.. இந்த வீடியோ நெஞ்சை அறுக்கிறது..&lt;br/&gt;மீன் சாப்பிடும் ஆசையே போய் விட்டது.. &lt;br/&gt;&lt;br/&gt;http://keysven.blogspot.com/</description>
		<content:encoded><![CDATA[<p>கிரி.. <br />எனக்கு நிறைய சீன நண்பர்கள் உண்டு.. அவர்களின் கூற்றுப்படி . எந்த உயிரினங்கள்.. முதுகை வானத்திற்கு காட்டிக்கொண்டு செல்கின்றதோ, அவற்றை உண்ணலாம் என்று.. அதன் படி எல்லா நாலு கால் உயிரினங்களும் இதில் சேர்த்தி.. (மனித கருவையே.. ஹாங்காங் ல் உண்கிறார்கள் என்று பேச்சு) குரங்கின் மண்டையை பிளந்து straw போட்டு ரத்தம் உறிஞ்சுவது..போன்ற கொடூரமான, கேவலமான குணங்கள்..சீன இனத்துக்கு மட்டும் உண்டு&#8230; எனினும்.. இந்த வீடியோ நெஞ்சை அறுக்கிறது..<br />மீன் சாப்பிடும் ஆசையே போய் விட்டது.. </p>
<p><a href="http://keysven.blogspot.com/" rel="nofollow">http://keysven.blogspot.com/</a></p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: கிரி</title>
		<link>http://www.giriblog.com/2008/05/blog-post_239.html/comment-page-1#comment-6541</link>
		<dc:creator>கிரி</dc:creator>
		<pubDate>Mon, 02 Jun 2008 13:30:46 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://wp1.local/?p=195#comment-6541</guid>
		<description>வாங்க தென்றல் சங்கர், அகரம் அமுதா மற்றும் ஜெகதீசன்.&lt;br/&gt;&lt;br/&gt;அகரம் அமுதா உங்கள் கவிதை நன்றாக இருந்தது. உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இதை எப்படி தரவிறக்கம் செய்வது என்று விளக்கி மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>வாங்க தென்றல் சங்கர், அகரம் அமுதா மற்றும் ஜெகதீசன்.</p>
<p>அகரம் அமுதா உங்கள் கவிதை நன்றாக இருந்தது. உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இதை எப்படி தரவிறக்கம் செய்வது என்று விளக்கி மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன்.</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

